பங்குச்சந்தை பி.எஸ்.இ: 62501.69 629.07
  |   என்.எஸ்.இ: 18499.35 178.20
செய்தி தொகுப்பு
உணவு சாரா வங்கி கடன் 16.9 சதவீதம் உயர்வு
மே 04,2012,01:02
business news

மும்பை:சென்ற ஏப்ரல் மாதம் 20ம் தேதி வரையிலான, இரு வார காலத்தில், நாடு தழுவிய அளவில் வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன் 16.9 சதவீதம் அதிகரித்து, ஒட்டு மொத்த அளவில், 45 லட்சத்து 36 ஆயிரத்து 37 கோடி ...

+ மேலும்
மொபைல் போன் சந்தாதாரர்கள் 95 கோடியாக உயர்வு
மே 04,2012,01:01
business news

புதுடில்லி:சென்ற மார்ச் மாதம், உள்நாட்டில், மொபைல்போன் சந்தாதாரர் எண்ணிக்கை 80 லட்சம் அதிகரித்து, 95.13 கோடியாக உயர்ந்துள்ளது. முதலிடம்:மொபைல் போன் சேவையில் முதலிடத்தில் உள்ள பார்தி ...

+ மேலும்
பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி: நூற்பாலைகள் அதிர்ச்சி
மே 04,2012,00:59
business news

திருப்பூர்:கட்டுப்பாடுகளை தளர்த்தி, மீண்டும் செப்., வரை பருத்தி ஏற்றுமதிக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதால், பருத்தி விலை உயரும் அபாயம் உருவாகி உள்ளதாக, நூற்பாலைகள் கவலை ...

+ மேலும்
விவசாய தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை:உளுந்து, பாசிப்பயறு உற்பத்தி பாதிப்பு
மே 04,2012,00:57
business news

கம்பம்:தேனி மாவட்டத்தில், விவசாய தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களால், கடந்த மூன்று ஆண்டுகளில், 1 கோடியே 10 லட்சம் கிலோ உளுந்து, பாசிப்பயறு உற்பத்தி ...

+ மேலும்
ஹீரோ மோட்டோகார்ப்: ரூ.45 டிவிடெண்டு
மே 04,2012,00:56
business news

புதுடில்லி:ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு, இரண்டு ரூபாய் முகமதிப்பு கொண்ட, ...

+ மேலும்
Advertisement
மத்திய அரசின் கடன் ரூ.35 லட்சம் கோடி
மே 04,2012,00:56
business news

புதுடில்லி:மத்திய அரசின் பொதுக் கடன், சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், 5.4 சதவீதம் உயர்ந்து 35.13 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.சென்ற நிதியாண்டில் (2011-12), மொத்த ...

+ மேலும்
நாட்டின் காபி உற்பத்தி 3.20 லட்சம் டன்னாக உயரும்
மே 04,2012,00:53
business news

புதுடில்லி:நடப்பு காபி பருவத்தில் (அக்டோபர்- செப்டம்பர்), நாட்டின் காபி உற்பத்தி, 3 லட்சத்து 20 ஆயிரம் டன்னாக அதிகரிக்கும் என, காபி வாரியம் தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில், காபி ...

+ மேலும்
இந்திய பொருளாதாரம் குறித்து சர்வதேச தர நிறுவனம் எச்சரிக்கை
மே 04,2012,00:52
business news

புதுடில்லி:இந்தியா, அதன் அன்னிய நிதி நிலுவையை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், சிக்கலை சந்திக்க நேரும் என சர்வதேச தர ஆய்வு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி எச்சரித்துள்ளது.


ஒரு ...

+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff