தானிய உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு சாகுபடி பரப்பளவு உயர்ந்துள்ளதால்... | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2013-14ம் வேளாண் பருவத்தில், நாட்டின் தானிய உற்பத்தி, ஒட்டு மொத்த அளவில் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.உள்நாட்டில் பல மாநிலங்களில், பருவமழை மிகச் சிறப்பான ... |
|
+ மேலும் | |
அன்னிய நிறுவனங்கள் ரூ.18,124 கோடிக்கு பங்கு விற்பனை | ||
|
||
புதுடில்லி:அன்னிய நிதி நிறுவனங்கள் (எப்.ஐ.ஐ.,), சென்ற ஜூலை மாதத்தில், 18,124 கோடி ரூபாய் மதிப்பிலான, பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களை விற்பனை செய்து உள்ளன. இது, சென்ற ஜூன் மாதத்தில், 44,162 கோடி ... |
|
+ மேலும் | |
"சென்செக்ஸ்' 18 புள்ளிகள் உயர்வு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க தினமான திங்கட்கிழமைஅன்று, சற்று மந்தமாகவே இருந்தது. ஐரோப்பிய சந்தைகளில் நிலவரம் சாதகமாக இருந்தது மற்றும் முதலீட்டாளர்கள் ... |
|
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.168 குறைவு | ||
|
||
சென்னை:நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 168 ரூபாய் குறைந்து, 21,112 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேச நிலவரங்களால், கடந்த வாரத்தில் உயர்ந்திருந்த தங்கம் விலை, நேற்று, சற்று ... |
|
+ மேலும் | |
நிலக்கரி இறக்குமதி 48 சதவீதம் உயர்வு | ||
|
||
புதுடில்லி:நாட்டின் நிலக்கரி இறக்குமதி, சென்ற ஜூன் மாதத்தில், 48 சதவீதம் உயர்ந்து, 1.55 கோடி டன்னாக, அதிகரித் துள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில், 1.05 கோடி டன்னாக குறைந்து ... |
|
+ மேலும் | |
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் முன்னேற்றம் | ||
|
||
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வாரத்தின் முதல் நாளான நேற்று, நன்கு ஏற்றம் கண்டது.சென்ற வார இறுதியில், ரூபாய் மதிப்பு, 61.10 ஆக மிகவும் சரிவடைந்து இருந்தது.இந்நிலையில், ... |
|
+ மேலும் | |
அன்னிய நேரடி முதலீடு 395 கோடி டாலர் | ||
|
||
புதுடில்லி:சென்ற ஏப்ரல், மே மாதங்களில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 395 கோடி டாலராக அதிகரித்துள்ளது.இதனை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் ... |
|
+ மேலும் | |
பொது துறையை விஞ்சும் தனியார் துறைமுகங்கள் | ||
|
||
மும்பை:சரக்குகளை கையாள்வதில், பொதுத் துறையைச் சேர்ந்த துறைமுகங்களை காட்டிலும், தனியார் துறைமுகங்கள் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருவதாக, தரக்குறியீட்டு நிறுவனமான "இக்ரா' ... |
|
+ மேலும் | |
நாட்டின் ஆடைகள் ஏற்றுமதிரூ.92,800 கோடியாக உயரும் | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் ஆடைகள் ஏற்றுமதி, 24 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,600 கோடி டாலராக (92,800 கோடி ரூபாய்) உயரும் என, ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு குழு (ஏ.இ.பி.சி.,) வெளியிட்டுள்ள ... |
|
+ மேலும் | |
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |