செய்தி தொகுப்பு
ஓய்வூதிய தொகைக்கு 8 சதவீதம் வட்டி | ||
|
||
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்தில், 2003 ஏப்., ... |
|
+ மேலும் | |
விரைவில் புதிய ரூ.10 நோட்டுக்கள் வெளியீடு : ரிசர்ட் வங்கி | ||
|
||
புதுடில்லி : விரைவில் புதிய ரூ.10 நோட்டுக்களை வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று (மார்ச் 09) அறிவித்துள்ளது. இந்த புதிய நோட்டுக்கள் அதீத பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக இருக்கும் ... |
|
+ மேலும் | |
ஏழைகளுக்கு வீட்டு வாடகை வழங்குகிறது மத்திய அரசு | ||
|
||
புதுடில்லி : நாடு முழுவதும் தேர்வு செய்யப்படும் 100 நகரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு வீட்டு வாடகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் ... |
|
+ மேலும் | |
ஜி.பி.எப்., விதிகள் தளர்வு; 15 நாட்களில் பணம் பெறலாம் | ||
|
||
புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது வைப்பு நிதியில்(ஜி.பி.எப்.,) இருந்து பணத்தைத் திரும்பப் பெறுவோர், 15 நாள்களில் பணத்தைப் பெறும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு | ||
|
||
சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று (மார்ச் 09) விலை குறைந்து காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 ம், கிராமுக்கு ரூ.18, ஒரு கிராம் வெள்ளி விலை 40 காசுகளும் குறைந்துள்ளது. பார்வெள்ளி ... | |
+ மேலும் | |
Advertisement
நேர்மையாக கணக்கு காட்டுங்கள் : வருமான வரித்துறை இறுதி எச்சரிக்கை | ||
|
||
புதுடில்லி : "பிரதான் மந்திரி கரீப் கல்யாண்" எனப்படும் வரி பொதுமன்னிப்பு திட்டத்தின் கீழ் கறுப்பு பணம் பதுக்கி இருப்போர் அனைவரும் நேர்மையாக தங்களின் வருமானத்திற்கு கணக்கு காட்ட ... | |
+ மேலும் | |
ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 66.83 | ||
|
||
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவடைந்துள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்கள் இடையே அமெரிக்க டாலரின் தேவை ... | |
+ மேலும் | |
இந்திய பங்குச்சந்தைகளில் தொடர் சரிவு | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் (மார்ச் 09) சரிவுடனேயே வர்த்தகத்தை துவக்கி உள்ளன. சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதன் காரணமாக, இந்திய ... | |
+ மேலும் | |
ஓட்டல் அறைகளின் வாடகை வருவாய் 9 சதவீதம் உயர வாய்ப்பு: ‘இக்ரா’ | ||
|
||
மும்பை : ‘இந்திய ஓட்டல் அறைகளின் சராசரி வாடகை வருவாய், வரும், 2017 – 18ம் நிதியாண்டில், 9 சதவீதம் உயரும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’வின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு ... | |
+ மேலும் | |
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |