செய்தி தொகுப்பு
நாட்டின் அன்னியச் செலாவணிகையிருப்பு ரூ.9,200 கோடி உயர்வு | ||
|
||
புதுடில்லி:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, ஏப்ரல் 1ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 200 கோடி டாலர் (9,200 கோடி ரூபாய்) அதிகரித்து, 30 ஆயிரத்து 548 கோடி டாலராக (14 லட்சத்து 5,208 கோடி ரூபாய்) ... | |
+ மேலும் | |
உற்பத்தி குறைவால் தேயிலை விலை அதிகரிப்பு | ||
|
||
கோல்கட்டா:சர்வதேச சந்தையில், தேயிலை விலை அதிகரித்து வருகிறது. இதன் தாக்கத்தால், இந்திய சந்தையிலும், தேயிலை விலை 29 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது. உலகளவில் தேயிலை உற்பத்தியில் சீனா ... | |
+ மேலும் | |
ஓ.என்.ஜி.சி. நிறுவனம்எரிவாயு உற்பத்தியை தனியாரிடம் வழங்குகிறது | ||
|
||
ஐதராபாத்:பொதுத் துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி. நிறுவனம், நாட்டில் எரிவாயு உற்பத்தி மற்றும் துரப்பண பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், கிருஷ்ணா - கோதாவரி படுகையில், மேற்கொண்டு வரும் ... | |
+ மேலும் | |
தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள்25 சதவீதம் பேரிடம் தான் வேலைத்திறன் உள்ளது:'நாஸ்காம்' அமைப்பு தகவல் | ||
|
||
பெங்களூரு: தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) படிப்பை முடித்து விட்டு வரும் பொறியியல் பட்டதாரிகளில், 25 சதவீதம் பேர்தான் உடனடியாக வேலை செய்யக்கூடிய திறன் பெற்றவர்களாக உள்ளனர் என்று, 'நாஸ்காம்' ... | |
+ மேலும் | |
உலக நிலவரங்களால் சுணக்க நிலைபங்குச் சந்தை நிலவரம்: வரும் வாரம் எப்படி? | ||
|
||
இந்த வாரம், நாட்டின் பங்கு வர்த்தகம், அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இருப்பினும், இவ்வாரத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'சென்செக்ஸ்' 20 ஆயிரம் புள்ளிகளை ... | |
+ மேலும் | |
Advertisement
கலக்குது கடலை எண்ணெய் விலை நிலக்கடலை மூடைக்கு ரூ.300 உயர்வு | ||
|
||
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் கடலை எண்ணெய் விலை டின்னுக்கு 30 ரூபாயும், நிலக்கடலை பருப்பு மூடைக்கு 300 ரூபாய் உயர்ந்துள்ளது.விருதுநகரில் சர்க்கரை விலை மூடைக்கு 2,795 ரூபாயாக உள்ளது. ... | |
+ மேலும் | |
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |