செய்தி தொகுப்பு
ஏற்றத்துடன் முடிந்தன பங்குச் சந்தைகள் | ||
|
||
மும்பை : நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடனேயே நிறைவடைந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 86.29 புள்ளிகள் உயர்ந்து 24,804.28 புள்ளிகளாகவும், ... | |
+ மேலும் | |
16வது மாதமாக பணவீக்கத்தில் சரிவு : பிப்.,ல் (-) 0.91 சதவீதம் | ||
|
||
புதுடில்லி : நாட்டின் மொத்த பணவீக்கம் தொடர்ந்து 16வது மாதமாக சரிவை சந்தித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட பிப்ரவரி மாதத்திற்கான மொத்த விலை குறியீட்டு பணவீக்கம் (-) 0.91 சதவீதமாக ... | |
+ மேலும் | |
தங்கம் விலையில் கடும் வீழ்ச்சி: சவரனுக்கு ரூ.760 குறைவு | ||
|
||
சென்னை : தங்கம், வெள்ளி சந்தையில் இன்று கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (மார்ச் 14), காலை நேர வர்த்தகத்தின் போது தங்கம் சவரனுக்கு ரூ.760 சரிந்துள்ளது. ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு: ரூ.66.90 | ||
|
||
மும்பை : இந்தியா ரூபாய் மதிப்பில் கடந்த வார இறுதியில் காணப்பட்ட ஏற்றமான நிலை, இந்த வாரமும் தொடர்கிறது. சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தையில் உயர்வு: 7550 புள்ளிகளை கடந்தது நிப்டி | ||
|
||
மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (மார்ச் 14), வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) தேசிய பங்குச் சந்தையான நிப்டி 7550 புள்ளிகளுக்கு மேல் சென்றது. சென்செக்ஸ் 150 ... | |
+ மேலும் | |
Advertisement
‘பிராண்டு போர்’; பன்னாட்டு நிறுவனங்களால் உள்நாட்டு பிராண்டுகள் ஓட்டம் | ||
|
||
மும்பை : இந்தியாவின் சில்லரை விற்பனை சந்தையில், கடந்த ஓராண்டாக, பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அவை, ஓசையின்றி உள்நாட்டு பிராண்டுகளை ஓரங்கட்டி ... | |
+ மேலும் | |
வெளிநாட்டு சுற்றுலா செலவை குறைப்பது எப்படி? | ||
|
||
ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு, வெளிநாட்டு சுற்றுலா பயண செலவு மேலும் அதிகரிக்க செய்வதை, சரியான முறையில் திட்டமிடுவதன் மூலம் தவிர்க்கலாம்...கோடை விடுமுறை சில ... | |
+ மேலும் | |
நிலையற்ற பொருளாதாரம்: ரகுராம் ராஜன் கவலை | ||
|
||
புதுடில்லி : ‘‘இந்தியாவின் பொருளாதார எழுச்சி, ஒரே சீராக இல்லாமல், ஏற்றத் தாழ்வுடன் உள்ளது,’’ என, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ஏமாற்றம் அளிக்கிறது :அவர் ... |
|
+ மேலும் | |
பங்கு வெளியிடுகிறது மும்பை சந்தை: ‘செபி’ ஒப்புதல் | ||
|
||
புதுடில்லி : மும்பை பங்கு சந்தை, பங்கு வெளியீட்டில் இறங்க, பங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, ‘செபி’ ஒப்புதல் அளித்துள்ளது. இதை, ‘செபி’ தலைவர், யு.கே.சின்ஹா செய்தியாளர்களிடம் ... |
|
+ மேலும் | |
இந்தியாவில் பெல்ஜியம் சைக்கிள்; ரிட்லி – டி.ஐ., சைக்கிள்ஸ் ஒப்பந்தம் | ||
|
||
சென்னை : பெல்ஜியத்தைச் சேர்ந்த ரிட்லி நிறுவனம், இந்தியாவில் அதன் சைக்கிள்களை விற்பனை செய்ய உள்ளது. இதற்காக இந்நிறுவனம், முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த, டி.ஐ., சைக்கிள்ஸ் ... | |
+ மேலும் | |
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |