சென்செக்ஸ் 19 புள்ளிகள் சரிவுடன் துவக்கம் | ||
|
||
மும்பை : கடந்த 14ம் தேதி 90 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்த மும்பை பங்குசந்தை நேற்று சுதந்திர தின விடுமுறைக்கு பின்னர் இன்று காலை 19 புள்ளிகள் சரிவுடன் துவங்கி இருக்கிறது. காலை வர்த்தக நேர ... | |
+ மேலும் | |
சரக்கு கையாள்வது குறைந்ததுமந்தகதியில் நாட்டின் முக்கிய துறைமுகங்கள் | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், நாட்டின் முக்கிய துறைமுகங்கள் சரக்கு கையாண்டது குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடியின் ... |
|
+ மேலும் | |
மஞ்சள் விலை திடீர் சரிவு: விவசாயிகள் அதிர்ச்சி | ||
|
||
ஈரோடு:ஈரோடு ஏலச் சந்தையில், மஞ்சள் விலை, குவிண்டாலுக்கு, 321 ரூபாய் வரை குறைந்தது.ஈரோட்டில் உள்ள நான்கு மஞ்சள் விற்பனைக் கூடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. அப்போது, மஞ்சள் விலை திடீரென, ... |
|
+ மேலும் | |
பருப்பு வகைகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டது | ||
|
||
மத்திய வேளாண் அமைச்சகம், நடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கு, பருப்பு வகைகளின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி யுள்ளது. இதன்படி, ஒரு குவிண்டால் துவரம் பருப்பின் கொள்முதல் விலை,3,840 ரூபாயாக ... |
|
+ மேலும் | |
துபாயில் சொத்துகளை வாங்கி குவிப்பதில் இந்தியர்கள் முதலிடம் | ||
|
||
துபாய்:துபாய் ரியல் எஸ்டேட் துறையில் அதிகளவில் சொத்துக்களை வாங்கி குவிப்பதில், இந்தியர்கள் முதலிடத்தை தக்கவைத்து கொண்டுள்ளனர் என, ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் புரமோஷன் அண்டு ... |
|
+ மேலும் | |
பங்கு சந்தைகளில் அன்னிய முதலீடு ரூ.4,794 கோடி | ||
|
||
மும்பை:நடப்பு ஆகஸ்ட் ஒன்று முதல் 10ம் தேதி வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்கு சந்தைகளில் மேற்கொண்ட நிகர முதலீடு, 4,794 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது என,"செபி' அமைப்பு ... |
|
+ மேலும் | |