செய்தி தொகுப்பு
ஆயுள் காப்பீட்டு முதலாண்டு பிரிமியம் வசூல் 'ஜோர்' | ||
|
||
மும்பை:சென்ற செப்டம்பருடன் முடிந்த, முதல் அரையாண்டில், ஆயுள் காப்பீட்டு துறை நிறுவனங்களின்,முதலாண்டு பிரிமியம் வசூல், 6.6 சதவீதம் அதிகரித்து, 59,057 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ... | |
+ மேலும் | |
சோயா புண்ணாக்கு ஏற்றுமதி1.94 லட்சம் டன்னாக அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:சென்ற அக்டோபர் மாதத்தில், நாட்டின் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, நான்கு மடங்கு வளர்ச்சி கண்டு, 1.94 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. ... |
|
+ மேலும் | |
வேளாண் பொருட்களுக்கு7 சதவீத வட்டியில் கடன் | ||
|
||
சென்னை:'வேளாண் விளை பொருட்களுக்கு அளிக்கப்படும் அடமான கடனுக்கு, மத்திய அரசின் வட்டி குறைப்பு சலுகை நடப்பு நிதியாண்டிலும் தொடரும் என, நபார்டு வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து, ... |
|
+ மேலும் | |
40 வங்கிகளின் வசூலாகாத கடன் ரூ.1.28 லட்சம் கோடி | ||
|
||
புதுடில்லி:சென்ற செப்டம்பர் இறுதி நிலவரப்படி, பொதுத் துறையை சேர்ந்த 40 வங்கிகளின் நிகர வசூலாகாத கடன், 1,28,533 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. |
|
+ மேலும் | |
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |