கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் ரூ.444 கோடி பாக்கி | ||
|
||
புதுடில்லி : சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு, 444 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக, மத்திய உணவு அமைச்சர் கே.வி. தாமஸ் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது: சென்ற 2011-12ம் ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 72 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்க நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 72.83 புள்ளிகள் குறைந்து 19244.42 ... |
|
+ மேலும் | |
மொபைல் திரையை வளைத்து மடிக்கலாம் | ||
|
||
பொதுவாக மொபைல் போன்களை பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்கிறோம். சில மாடல்கள், திரைப் பகுதியைக் கீழ் பகுதியின் மீது மடித்து வைக்கின்ற வகையிலும், சில ஸ்லைடிங் முறையில் சுருக்கி ... |
|
+ மேலும் | |
புதிய எம்பிவியை களமிறக்க ஹூண்டாய் திட்டம் | ||
|
||
புதிய எம்பிவி காரை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த புதிய எம்பிவி அதிக விலை கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் வெளிவருகின்றன. யுட்டிலிட்டி ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2901ஆகவும், 24 காரட் ... | |
+ மேலும் | |
சரிவுடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்றைய வர்த்க நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 33.22 புள்ளிகள் ... |
|
+ மேலும் | |
கறிவேப்பிலை விலை உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி | ||
|
||
மேட்டுப்பாளையம்:கறிவேப்பிலை விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை உள்ளிட்ட, பகுதிகளை சேர்ந்த, 20 கிராமங்களில், 500 முதல், 600 ... |
|
+ மேலும் | |
ஜவுளி ஏற்றுமதி 1,196 கோடி டாலராக சரிவு:இலக்கை எட்டுவது கடினம் | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், நாட்டின் ஜவுளி ஏற்றுமதி, டாலர் மதிப்பின் அடிப்படையில், 1,196 கோடி டாலராக சரிவடைந்து ... |
|
+ மேலும் | |
'பறக்குது' பட்டு நூலிழை விலை | ||
|
||
பரமக்குடி:பட்டு நூலிழை விலை, சில மாதங்களாக, மிகவும் உயர்ந்துள்ளதால், பரமக்குடி நெசவாளர்கள் திணறி வருகின்றனர்.கைத்தறி நெசவாளர்கள் 'பம்பர்', 'பருத்தி பட்டு' போன்ற ரகங்களை நெய்து ... |
|
+ மேலும் | |
முட்டை விலை ரூ.3.10ஒரே நாளில் 23 காசு உயர்வு | ||
|
||
நாமக்கல்:நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலை, 23 காசுகள் உயர்த்தி, 310 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டை விலை, ஒரே நாளில், 23 காசு ஏற்றம் ... |
|
+ மேலும் | |
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |