பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து 3 லட்சம் முதலீட்டாளர்கள் விலகல் | ||
|
||
மும்பை:பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து, சென்ற மே மாதத்தில், 1 லட்சத்து 50 ஆயிரம் முதலீட்டாளர்கள் வெளியேறி உள்ளனர். இதையடுத்து, அம்மாதத்தில், ... |
|
+ மேலும் | |
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு குறைய காரணம் என்ன?- வீ.அரிகரசுதன் - | ||
|
||
தமிழகத்தில் சிறுசேமிப்புத் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு குறைந்து வருகிறது. முகவர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொடர்பான பிரச்னை தான், இந்த தொய்வுக்கு காரணம் என்று ... |
|
+ மேலும் | |
தனியார் துறை வங்கிகளை விட கிரெடிட் கார்டு வணிகத்தில் பொதுத்துறை வங்கிகள் வளர்ச்சி- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - | ||
|
||
பொதுத் துறை வங்கிகளின் கிரெடிட் கார்டு வர்த்தகம் சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு நேர்மாறாக, தனியார் வங்கிகளின் கிரெடிட் கார்டு வர்த்தகம் சுருங்கி வருகிறது.பொருளாதார ... |
|
+ மேலும் | |
'கிரிஷ்மா' மாம்பழக்கூழ் ஏற்றுமதி திட்டம் முடங்கியது | ||
|
||
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெளி நாடுகளுக்கு, 'கிரிஷ்மா' மாம்பழக்கூழ் ஏற்றுமதி செய்யும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி செய்த மாங்கூழை ... |
|
+ மேலும் | |
கடன் பத்திரங்கள் மூலம் நிறுவனங்கள் திரட்டிய தொகை ரூ.2.54 லட்சம் கோடி | ||
|
||
புதுடில்லி:இந்திய நிறுவனங்கள், சென்ற 2011-12ம் நிதியாண்டில், தனிப்பட்ட கடன்பத்திரங்கள் மற்றும் ஆவண ஒதுக்கீடுகள் வாயிலாக, 2 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டியுள்ளன. இது, கடந்த ஒன்பது ... |
|
+ மேலும் | |
ஈரோட்டில் குவியும் ஓணம் ஜவுளிகள்- எம்.செல்வம் - | ||
|
||
ஓணம் பண்டிகையையொட்டி, ஈரோட்டில் புதிய ரக ஜவுளி துணிகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.இதையடுத்து, கேரள வியாபாரிகள் இப்போதே, "ஆர்டர்'களை குவிக்க தொடங்கியுள்ளனர்.கேரள மக்களின் ... |
|
+ மேலும் | |