செய்தி தொகுப்பு
எத்தனால் விலையை உயர்த்த சர்க்கரை ஆலைகள் கோரிக்கை | ||
|
||
புதுடில்லி : எத்தனால் விலையை உயர்த்த வேண்டும் என, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு, சென்ற ஆகஸ்ட் மாதம், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ... | |
+ மேலும் | |
நடப்பு நிதியாண்டில் தொழிலாளர் சேம நல நிதிக்கு9 சதவீத வட்டி? | ||
|
||
புதுடில்லி : தொழிலாளர் சேமநல நிதியம், நடப்பு 2011-12ம் நிதியாண்டிற்கு, 9 சதவீத வட்டி வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நிதியத்தின் செயல்படாத கணக்குகளில் இருந்து திரும்ப பெறப்பட்ட தொகை, ... | |
+ மேலும் | |
ஹுண்டாய் நிறுவனம் புதிய "இயான்' கார் அறிமுகம் | ||
|
||
சென்னை : தென்கொரியாவைச் சேர்ந்த, ஹுண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனம், ஹுண்டாய் மோட்டார் இந்தியா. இந்நிறுவனம், "இயான்' என்ற பெயரில், புதிய காரை அறிமுகம் செய்துள்ளது. சிறிய வகை கார் ... | |
+ மேலும் | |
ஐ.டீ.பீ.ஐ. பெடரல் புதிய ஆயுள் காப்பீட்டு திட்டம் | ||
|
||
சென்னை : ஐ.டீ.பீ.ஐ. பெடரல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், "லைப்சூரன்ஸ் சேவிங்ஸ் இன்சூரன்ஸ் பிளான்' (எல்.எஸ்.ஐ.பி.) என்ற, புதிய ஆயுள் காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து, ... | |
+ மேலும் | |
12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் அடிப்படை கட்டமைப்பு துறையில் ரூ.48 லட்சம் கோடி முதலீடு | ||
|
||
புதுடில்லி : வரும் 12வது ஐந்தாண்டு(2012-17) திட்டக் காலத்தில், நாட்டின் அடிப்படை கட்டமைப்பு துறையில், 48 லட்சம் கோடி முதலீடு மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளதாக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் ... | |
+ மேலும் | |
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|