செய்தி தொகுப்பு
மாலைநேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.336 குறைவு | ||
|
||
சென்னை : மாலை நேர நிலவரப்படி சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.336 குறைந்துள்ளது. பார்வெள்ளி விலை ரூ.870 குறைந்துள்ளது. ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.42 குறைந்து ரூ.2823 ... | |
+ மேலும் | |
டெபாசிட் வட்டி விகிதத்தை குறைக்க வங்கிகள் திட்டம் | ||
|
||
புதுடில்லி : அடுத்த சில மாதங்களுக்கு டெபாசிட் வட்டி விகிதத்தை குறைக்க எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஹச்டிஎப்சி வங்கி உள்ளிட்டவைகள் திட்டமிட்டுள்ளன. இதற்கான பணிகளையும் இவ்வங்கிகள் துவங்கி ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு | ||
|
||
சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று (நவம்பர் 18) சரிவு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 ம் , பார்வெள்ளி விலை ரூ.770 ம் சரிவடைந்துள்ளன. இன்றைய காலை நேர நிலவரப்படி, சென்னையில் ஒரு ... | |
+ மேலும் | |
ஏ.டி.எம்.,களை தேட உதவும் 'கூகுள்' | ||
|
||
பணம் எடுக்க மக்கள் அல்லாடி வரும் நிலையில், ஏ.டி.எம்., மையங்களை கண்டறிய, 'கூகுள்' நிறுவனம் உதவுகிறது. மத்திய அரசின், கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால், தற்காலிகமாக பண தட்டுப்பாடு ... |
|
+ மேலும் | |
ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 68 ஆனது | ||
|
||
மும்பை : சர்வதேச சந்தையில் விரைவில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்த அமெரிக்க பெடரல் வங்கி ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்க பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை எட்டி உள்ளன. இதன் ... | |
+ மேலும் | |
Advertisement
தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : விரைவில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரக் கூடும் என்ற அச்சம் காரணமாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. இதன் எதிரொலியாக இந்திய ... | |
+ மேலும் | |
சோதனை காலத்தை கடந்துவிட்டது இந்திய தகவல் தொழில்நுட்ப துறை: ‘நாஸ்காம்’ மதிப்பீடு | ||
|
||
புதுடில்லி : ‘இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் – பி.பி.எம்., துறை, சோதனைகளை கடந்து, மிதமான வளர்ச்சியுடன் காணப்படுகிறது’ என, தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் ... | |
+ மேலும் | |
கரன்சி சீர்திருத்த நடவடிக்கையால் இந்தியாவின் பணவீக்கம் குறையும் | ||
|
||
சிங்கப்பூர் : ‘மத்திய அரசு, கறுப்புப் பணத்தை ஒழிக்க எடுத்த நடவடிக்கையால், வங்கிகளில், ‘டிபாசிட்’ அதிகரிக்கும் என்பதுடன், நாட்டின் பணவீக்கம் குறையும்’ என, சிங்கப்பூரைச் ... | |
+ மேலும் | |
புகையிலை துறை: அன்னிய நேரடி முதலீட்டுக்கு முழு தடை | ||
|
||
புதுடில்லி : இந்தியாவில், புகையிலை பொருட்கள் துறையில், அன்னிய முதலீட்டுக்கு முற்றாக தடை விதிக்க, மத்திய அமைச்சரவை அனுமதி அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது ... | |
+ மேலும் | |
தெலுங்கானாவில் உணவு பூங்கா; பதஞ்சலி நிறுவனம் அமைக்கிறது | ||
|
||
ஐதராபாத் : பதஞ்சலி நிறுவனம், தெலுங்கானா மாநிலத்தில், உணவு பதப்படுத்தும் பூங்கா ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது. பதஞ்சலி நிறுவனம், ஆயுர்வேதம், மூலிகை உள்ளிட்ட உணவுப் ... |
|
+ மேலும் | |
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |