செய்தி தொகுப்பு
உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 2 கோடியாக உயர்வு | ||
|
||
மும்பை:நடப்பாண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான, நான்கு மாத காலத்தில், உள்நாட்டில் விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 2.03 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதங்களில் ... |
|
+ மேலும் | |
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.6,850 கோடி குறைவு | ||
|
||
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, சென்ற 11ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 137 கோடி டாலர் சரிவடைந்து, 29 ஆயிரத்து 180 கோடி டாலராக (14 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது.இது, ... |
|
+ மேலும் | |
ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி ரூ.5,000 கோடி | ||
|
||
புதுடில்லி:சென்ற ஏப்ரலில், நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 100 கோடி டாலராக (5,000 கோடி ரூபாய்) சற்று குறைந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 1 ... |
|
+ மேலும் | |
டாட்டா ஸ்கை நிறுவனம் டீ.டி.எச். விற்பனையை உயர்த்த திட்டம் | ||
|
||
சென்னை:"டைரக்ட் டூ ஹோம்' எனப்படும் டீ.டி.எச். சேவையில் டாட்டா ஸ்கை நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், அதன் டீ.டி.எச். விற்பனையை உயர்த்த திட்டமிட்டுள்ளது.வரும் ஜூலை மாதம் முதல் ... | |
+ மேலும் | |
தீபக் பெர்டிலைசர்ஸ் 55 சதவீதம் டிவிடெண்டு | ||
|
||
புதுடில்லி:தீபக் பெர்டிலைசர்ஸ் நிறுவனம், சென்ற நிதியாண்டில், 213 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 187 கோடி ரூபாயாக இருந்தது.இதே நிதியாண்டுகளில், ... | |
+ மேலும் | |
Advertisement