செய்தி தொகுப்பு
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.64 | ||
|
||
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஏப்ரல் 21, காலை 9 மணி ... | |
+ மேலும் | |
மீண்டும் 9150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவங்கிய நிப்டி | ||
|
||
மும்பை : சர்வதேச சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்படுவதால் இந்திய பங்குச்சந்தைகளிலும் ஏற்றம் தொடர்கிறது. இதன் விளைவாக நிப்டி மீண்டும் 9150 புள்ளிகளுக்கு மேல் ... | |
+ மேலும் | |
அடிப்படை கட்டமைப்பு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிதியுதவி பெற அனுமதி | ||
|
||
புதுடில்லி : மாநில அரசின் கீழ் உள்ள பொதுத் துறை நிறுவனங்கள், பெரிய அளவிலான அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்ற, நேரடியாக, வெளிநாட்டு அரசு அமைப்புகளிடம் இருந்து ... | |
+ மேலும் | |
ஆஸி., அரசின் விசா ரத்து நடவடிக்கை; ஐ.டி., துறையை பாதிக்காது: ‘நாஸ்காம்’ | ||
|
||
புதுடில்லி : இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் கூட்டமைப்பான, ‘நாஸ்காம்’ வெளியிட்டுள்ள அறிக்கை: ஆஸ்திரேலிய அரசு, வெளிநாட்டினரை, நான்கு ஆண்டுகள் வரை, பணிஅமர்த்த உதவும், ‘457 – ... | |
+ மேலும் | |
இணைப்பு – கையகப்படுத்தல் நடவடிக்கை; 1,790 கோடி டாலர் ஒப்பந்தம் கையெழுத்து | ||
|
||
புதுடில்லி : மெர்ஜர்மார்க்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஜன.,– மார்ச் வரையிலான காலாண்டில், 1,790 கோடி டாலர் மதிப்பிற்கு, நிறுவனங்கள் இடையே, இணைப்பு மற்றும் ... | |
+ மேலும் | |
Advertisement
சகாராவின் ரூ.7,400 கோடி சொத்துகளை ஏலம் எடுக்க போட்டா போட்டி | ||
|
||
புதுடில்லி : நாட்டில், பல்வேறு இடங்களில் உள்ள, சகாரா குழுமத்தின், 7,400 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாங்க, டாடா, அப்பல்லோ, அதானி, பதஞ்சலி உட்பட, பல நிறுவனங்கள் போட்டி ... | |
+ மேலும் | |
ரூ.1.24 லட்சம் கோடி பிரீமியம் எல்.ஐ.சி., நிறுவனம் வசூல் | ||
|
||
மும்பை : எல்.ஐ.சி., எனப்படும், லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், கடந்த நிதியாண்டில், 1.24 லட்சம் கோடி ரூபாயை, முதல் ஆண்டு பிரீமியமாக வசூலித்துள்ளது. இது, முந்தைய ஆண்டில், 97 ஆயிரத்து, 777 ... | |
+ மேலும் | |
தென் கிழக்கு ஆசிய சந்தையில் கால் பதிக்கிறது டாடா ஸ்டீல் | ||
|
||
மும்பை : டாடா குழுமத்தைச் சேர்ந்த, டாடா ஸ்டீல் நிறுவனம், உருக்கு பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், இந்தாண்டில் அதிகளவில் ... | |
+ மேலும் | |
யெஸ் பேங்க் நிறுவனம்; லாபம் ரூ.914 கோடி | ||
|
||
புதுடில்லி : தனியார் துறையைச் சேர்ந்த யெஸ் பேங்க், வங்கி சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்த வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 914.12 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர ... | |
+ மேலும் | |
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|