செய்தி தொகுப்பு
வங்கிகளின் உணவு சாரா கடன் 16 சதவீதம் உயர்வு | ||
|
||
மும்பை:வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன், நடப்பு பிப்ரவரி மாதம் 8ம் தேதி வரையிலுமாக, 16.04 சதவீதம் வளர்ச்சி கண்டு, 49.91 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 43.01 ... | |
+ மேலும் | |
மறைமுக வரி வசூல்ரூ.3.75 லட்சம் கோடி | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில், நாட்டின் மறைமுக வரி வசூல், 3.75 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, நடப்பு நிதியாண்டின் மொத்த இலக்கில், 74.41 ... | |
+ மேலும் | |
"இரிடா'வின் புதிய தலைவராகடி.எஸ்.விஜயன் நியமனம் | ||
|
||
புதுடில்லி:காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (இரிடா) தலைவராக, டி.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டு உள்ளார்."இரிடா' அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த ஜே.ஹரிநாராயண், ... | |
+ மேலும் | |
வங்கிகளில் கோரப்படாத டெபாசிட் ரூ.2,481 கோடி | ||
|
||
புதுடில்லி:இந்திய வங்கிகளில், 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலுமாக, வாடிக்கையாளர்களால், கோரப்படாத டெபாசிட் தொகை, 2,481.40 கோடி ரூபாயாக உள்ளது என, மத்திய நிதித் துறையின் இணை அமைச்சர் நமோ ... | |
+ மேலும் | |
வங்கிகளின் வசூலாகாத கடன் அளவு குறைகிறது:மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் | ||
|
||
புதுடில்லி:மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால், பொதுத் துறை வங்கிகளின், வசூலாகாத கடன் அளவு குறைய தொடங்கியுள்ளது என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பார்லிமென்டில் ... | |
+ மேலும் | |
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |