செய்தி தொகுப்பு
உச்சத்தில் இருந்தும் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கிய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் (அக்.,26) புதிய உச்சத்துடனேயே காணப்படுகின்றன. இருப்பினும் நிதித்துறை நிறுவனங்கள் பலவற்றின் பங்குகள் சரிவுடன் காணப்படுவதால், பங்குச்சந்தைகள் ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.73 | ||
|
||
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க டாலரை அதிகம் விற்பனை ... | |
+ மேலும் | |
மத்திய அரசின் பங்கு மூலதன உதவியால் பொது துறை வங்கிகள் புத்துயிர் பெறும்; ரிசர்வ் வங்கி கவர்னர் புகழாரம் | ||
|
||
புதுடில்லி : ‘வாராக்கடனில் சிக்கியுள்ள பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு அறிவித்துள்ள, 2.11 லட்சம் கோடி ரூபாய் பங்கு மூலதன திட்டம், நாட்டின் வருங்கால பொருளாதாரத்தை ... | |
+ மேலும் | |
‘2ஜி’ மொபைல் போன் சேவையை நிறுத்த ரிலையன்ஸ் கம்யூ., திட்டம் | ||
|
||
புதுடில்லி : அனில் அம்பானியின், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், நவம்பர் மாதத்துடன், ‘2ஜி’ மொபைல் போன் சேவையை நிறுத்த உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்நிறுவனம், 45 ... |
|
+ மேலும் | |
‘முக்கிய கேள்விக்கு பதில் இல்லையே’; ‘இன்போசிஸ்’ நாராயணமூர்த்தி ஏமாற்றம் | ||
|
||
பெங்களூரு : ‘‘நான் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு, ‘இன்போசிஸ்’ இயக்குனர் குழு, இன்னும் பதில் அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது,’’ என, அதன் நிறுவனர், நாராயணமூர்த்தி தெரிவித்து ... | |
+ மேலும் | |
Advertisement
டாலரை குவிக்கிறதா இந்தியா? அமெரிக்கா கண்காணிக்கிறது! | ||
|
||
புதுடில்லி : இந்திய ரிசர்வ் வங்கி, குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்க கரன்சியான, டாலரை வாங்கி வருவதால், அதன் நடவடிக்கைகள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதாக, அமெரிக்க ... | |
+ மேலும் | |
‘ஆப்பிள்’ நிறுவனத்திற்கு கர்நாடக அரசு ஆதரவு | ||
|
||
புதுடில்லி : ‘‘-அமெரிக்காவைச் சேர்ந்த, ‘ஆப்பிள்’ நிறுவனத்திற்கு, கர்நாடகாவில், ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க, ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது,’’ என, அம்மாநில தொழில் துறை ... | |
+ மேலும் | |
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|