இந்தியாவின் ஆமணக்கு உற்பத்தி 11.43 லட்சம் டன்னாக சரிவு | ||
|
||
மும்பை:நடப்பு பருவத்தில், நாட்டின் ஆமணக்கு வித்துக்கள் உற்பத்தி, 11.43 லட்சம் டன்னாக சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்றுமதி:இது, கடந்த பருவத்தில், 15.76 லட்சம் டன்னாக இருந்தது ... |
|
+ மேலும் | |
பருப்பு விலை குவிண்டாலுக்கு ரூ.500 அதிகரிப்பு | ||
|
||
சேலம்:தமிழக ரேஷன் கடைகளில் விற்பனை செய்வதற்காக, பருப்பு வகைகளை, அரசே மொத்தமாக கொள்முதல் செய்வதால், வெளி சந்தையில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றின் விலை ... |
|
+ மேலும் | |
பங்குகள், கடன் பத்திரங்கள் வாயிலாகநிறுவனங்கள் ரூ.2.81 லட்சம் கோடி திரட்டல் | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான, ஒன்பது மாத காலத்தில், இந்திய நிறுவனங்கள், பங்கு மற்றும் கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, 2.81 லட்சம் கோடி ரூபாயை ... |
|
+ மேலும் | |
இரும்பு தாது ஏற்றுமதியில்தொடர்ந்து சுணக்க நிலை | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், நாட்டின் இரும்புத் தாது ஏற்றுமதி, 163.47 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், ... |
|
+ மேலும் | |
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாடெபாசிட் வட்டி அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ.,), குறித்த கால டெபாசிட் திட்டங்களில், ஒரு சிலவற்றுக்கான வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் அதிகரித்துள்ளது.இவ்வங்கியின், ... |
|
+ மேலும் | |
கச்சா எண்ணெய் உற்பத்தி3.17 கோடி டன்னாக குறைவு | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், நாட்டின், கச்சா எண்ணெய் உற்பத்தி, 3.17 கோடி டன்னாக குறைந்து உள்ளது.இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை (3.33 கோடி டன்) ... |
|
+ மேலும் | |
கரும்பு விவசாயிகளுக்குஆலைகள் ரூ.9,340 கோடி பாக்கி | ||
|
||
புதுடில்லி:நடப்பு சர்க்கரை பருவத்தில் (அக்.,-செப்.,), சென்ற ஜனவரி, 15ம் தேதி வரையிலுமாக, உள்நாட்டில், சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ... |
|
+ மேலும் | |
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |