செய்தி தொகுப்பு
பிரேசிலில் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது டோரன்ட் பார்மா | ||
|
||
மும்பை : ஆமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு, மருந்து தயாரிப்பில் முன்னணியில் உள்ள டோரன்ட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம், பிரேசிலில் வர்த்தகத்தை விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. ... | |
+ மேலும் | |
இந்திய டேப்லெட் பிசி சந்தையில் களமிறங்குகிறது மோட்டரோலோ | ||
|
||
புதுடில்லி : இந்தியாவில் பிளேபுக் மற்றும் ஃபிளையர் வெற்றியைத் தொடர்ந்து, டேப்லெட் பிசி சந்தையில் களமிறங்க உள்ளதாக மோட்டரோலோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மோட்டரோலோ ... | |
+ மேலும் | |
உணவு பணவீக்கம் 7.78% ஆக குறைவு | ||
|
||
புதுடில்லி : நாட்டின் உணவு பணவீக்கம் 7.78 சதவீதமாக குறைந்துள்ளது. ஜூன் 18ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உணவு பணவீக்கம் 8 சதவீதத்திற்கும் கீழாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் ... | |
+ மேலும் | |
பார் வெள்ளி விலை ரூ.1055 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம், வெள்ளி சந்தையில் இன்று ஏற்றமான போக்கே காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.8ம், பார் வெள்ளி விலை ரூ.1055ம் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் ... | |
+ மேலும் | |
25 பைசா இன்றுடன் கடைசி - ரிசர்வ் வங்கி | ||
|
||
புதுடில்லி: இன்று முதல் 25 பைசா நாணயத்திற்கு மூடு விழா நடத்தவுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. ஒரு காலத்தில் ஒரு பைசா, 2 பைசா, 5 பைசா, 10 பைசா என்று நாணயங்கள் இருந்தன. அவற்றை பல ஆண்டுகளுக்கு முன்பே ... | |
+ மேலும் | |
Advertisement
'ஒன் மினிட் சேலை' அறிமுகம்: விலை ரூ.3,000 | ||
|
||
ஈரோடு: ஈரோடில், ஒரே நிமிடத்தில் அணிந்து விடக்கூடிய சேலை அறிமுகமாகியுள்ளது. ஈரோடு மாவட்டம், ஜவுளி உற்பத்தியிலும், விற்பனையிலும் முன்னிலை வகிக்கிறது. நாகரிக வளர்ச்சிக்கேற்ப பெண்கள் ... | |
+ மேலும் | |
தெரசா உருவத்துடன் 5 ரூபாய் நாணயம் | ||
|
||
ஐதராபாத்: மறைந்த பிரபல சமூக சேவகி தெரசா நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது உருவம் பொறித்த ஐந்து ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என, இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. விரைவில் இந்த ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு | ||
|
||
மும்பை : இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசா அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.44.75 ஆக உள்ளது. டாலருக்கு எதிரான ... | |
+ மேலும் | |
104 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது பங்குச்சந்தை | ||
|
||
மும்பை : இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து 6வது நாளாக ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. இன்றைய காலை நேர வர்த்தகத்தின் போது பங்குச் சந்தைகள் 104 புள்ளிகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. கடந்த 5 ... | |
+ மேலும் | |
ரயில்வே துறையில் 2 லட்சம் பணியிடங்கள்: நிரப்பப்படாமல் காலியாக கிடக்கும் அவலம் | ||
|
||
புதுடில்லி:ரயில்வேயில் முக்கிய உயர் பதவிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படாமல் காலியாகவே உள்ளன. மேலும், மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை பல்வேறு நிலைகளில், 2 லட்சத்திற்கும் ... | |
+ மேலும் | |
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |