பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57653.86 126.76
  |   என்.எஸ்.இ: 16985.7 40.65
செய்தி தொகுப்பு
சரிந்த ரூபாய் மதிப்பு 27 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் 223 காசுகள் அதிகரித்தது
ஆகஸ்ட் 30,2013,02:04
business news

மும்பை:தொடர்ந்துசரிவைக் கண்டு வந்த இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று ஒரே நாளில், 3.27சதவீதம் உயர்ந்தது. இது, கடந்த 1986ம் ஆண்டுக்குப் பிறகு, ஒரே நாளில் ஏற்பட்ட உயர்வாகும்.


கச்சா ...

+ மேலும்
பங்கு வர்த்தகத்தில் முன்னேற்றம்
ஆகஸ்ட் 30,2013,01:59
business news

மும்பை:பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. சாதகமான சர்வதேச நிலவரம், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் உயர்வு மற்றும் அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குகளில் ...

+ மேலும்
பீப்பாய் கச்சா எண்ணெய் விலை ரூ.7,000 ஆக அதிகரிப்பு
ஆகஸ்ட் 30,2013,01:35
business news

புதுடில்லி:இறக்குமதி செய்யப்படும், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, ஆகஸ்ட் 26ம் தேதி நிலவரப்படி, ரூபாய் மதிப்பு அடிப்படையில், 7,000ஆக அதிகரித்துள்ளது. இது, நடப்பாண்டு ஏப்ரல் மாதம், 5,500 ...

+ மேலும்
அரசு கொள்முதல் அறிவிப்பால்பருப்பு விலை மேலும் உயரும்
ஆகஸ்ட் 30,2013,01:33
business news

சேலம்:தமிழகத்தில், நியாயவிலை கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக, நுகர்பொருள் வாணிபக் கழகம், 60 ஆயிரம் டன் பருப்பு வகைகளை கொள்முதல் செய்ய "டெண்டர்' வெளியிட்டு உள்ளது.


இந்த ...

+ மேலும்
உலக நாடுகளில் அதிக உற்பத்தி: இந்திய கோதுமை ஏற்றுமதிக்கு பாதிப்பு
ஆகஸ்ட் 30,2013,01:32
business news

புதுடில்லி:நடப்பாண்டில், உலகின் பல்வேறு நாடுகளில் கோதுமை உற்பத்தி அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி பாதிப்புக்குள்ளாகும் என, ...

+ மேலும்
Advertisement
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.544 குறைவு
ஆகஸ்ட் 30,2013,01:20
business news

சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 544 ரூபாய் குறைந்து, 23,224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், 1 கிராம், 2,971 ரூபாய்க்கும், 1 சவரன், ...

+ மேலும்
நான்கு லட்சம் டன் சோயா புண்ணாக்கு ஏற்றுமதிக்கு ஒப்பந்தம்
ஆகஸ்ட் 30,2013,01:18
business news

மும்பை:வரும் அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதங்களில், 4 லட்சம் டன் சோயா புண்ணாக்கை ஏற்றுமதி செய்யும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


ஆசிய நாடுகளுள், அதிகளவில் சோயா ...

+ மேலும்
எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.8,000 கோடி மானியம்
ஆகஸ்ட் 30,2013,01:17
business news

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அர”, வரும் செப்டம்பர், 17ம் தேதி, 8,000 கோடி ரூபாய் மானியம் வழங்கவுள்ளது.இதை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ...

+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff