வங்கி அலுவல் நாட்களை வாரத்திற்குஐந்து தினங்களாக குறைக்க கோரிக்கை | ||
|
||
மும்பை:உள்நாட்டில், செயல்படும் வங்கிகளின் அலுவல் நாட்களை, வாரத்திற்கு ஐந்து தினங்களாக குறைக்க வேண்டும் என, தேசிய வங்கி பணியாளர் சங்கம், மத்திய அரசுக்கு கோரிக்கை ... |
|
+ மேலும் | |
குறைந்தது தேங்காய் விளைச்சல்: கொப்பரை விலை கிடு கிடு... | ||
|
||
கீழக்கரை:மழை பெய்யாததால் ராமநாதபுரம் மாவட்டத்தில், நடப்பாண்டில் தேங்காய் விளைச்சல் குறைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதே சமயம்,தேவை அதிகரிப்பால், கொப்பரை விலை ... |
|
+ மேலும் | |
சம்பா பயிரை பாதுகாக்க புதிய உத்திகள் விவசாயிகளுக்கு உதவ விழிப்புணர்வு | ||
|
||
திருவாரூர்;விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்துவதுடன் சம்பா பயிர்களை பாதுகாக்க, புதிய உத்திகளை கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி, ஆலோசனை வழங்கப்பட ... |
|
+ மேலும் | |
பனி காலம் துவங்கியதால் மல்லிகை விலை விர்... | ||
|
||
திண்டுக்கல்:பனி காலம் துவங்கியதையடுத்து, மல்லிகை விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகை விலை, 450 ரூபாயாக உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ... |
|
+ மேலும் | |
எள் தட்டுப்பாட்டால் நல்லெண்ணெய் விலை உயர்வு | ||
|
||
சேலம்:தமிழகத்தில் எள்ளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதன் விலை, ஒரே வாரத்தில் குவிண்டாலுக்கு, 2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக, நல்லெண்ணெய் விலை, ... |
|
+ மேலும் | |
அலைபேசி வாயிலான வங்கி சேவையில் விறுவிறுப்பு | ||
|
||
புதுடில்லி:இந்தியாவில், அலைபேசி வாயிலாக, வங்கிச் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 1.72 கோடி என்ற அளவில் உள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பார்லிமென்டில் ... |
|
+ மேலும் | |
உற்பத்தி செலவு உயர்வால் கசக்குது வெல்லம் | ||
|
||
அலங்காநல்லூர்:மதுரையில் வெல்லம் விலை சரிவடைந்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல், உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர்.மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, ... |
|
+ மேலும் | |
« முதல் பக்கம் « முந்தய பக்கம்... 1 2 3
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |