கம்மாடிட்டி
20 ஆண்டுகளில் இல்லாத எரிபொருள் தேவை சரிவு | ||
|
||
புதுடில்லி:நாட்டின் எரிபொருள் நுகர்வு கடந்த நிதியாண்டில், 9.1 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த சரிவு, 1998--–-99ம் ஆண்டுக்கு ... | |
+ மேலும் | |
கச்சா எண்ணெய் இறக்குமதி: மத்திய அரசு அறிவுறுத்தல் | ||
|
||
புதுடில்லி:சவுதி அரேபியா, அதன் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துக் கொண்ட நிலையில், அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்யுமாறு, பொதுத்துறை ... | |
+ மேலும் | |
தங்க இ.டி.எப்., முதலீடு ஜனவரியில் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:கடந்த ஜனவரி மாதத்தில், தங்க இ.டி.எப்., முதலீட்டு பிரிவில், முதலீடு, 45 சதவீதம் அதிகரித்து, 625 கோடி ரூபாய் அதிகரித்திருப்பதாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சங்கமான, ‘ஆம்பி’ ... | |
+ மேலும் | |
நாட்டின் எரிபொருள் தேவை டிசம்பரிலும் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:நாட்டின் எரிபொருள் தேவை, தொடர்ந்து நான்காவது மாதமாக, கடந்த டிசம்பரிலும் அதிகரித்துள்ளது. ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்து வருவதை அடுத்து, ... |
|
+ மேலும் | |
ஓராண்டில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.8,000 அதிகரிப்பு | ||
|
||
சென்னை:தமிழகத்தில், 2020ல் மட்டும், 1 சவரன் ஆபரண தங்கம் விலை, 7,928 ரூபாய் அதிகரித்துள்ளது. தமிழகத்தில், 2020 ஜன., 1ல், 22 காரட் ஆபரண தங்கம், 1 கிராம், 3,735 ரூபாய்க்கும்; சவரன், 29 ஆயிரத்து, 880 ... |
|
+ மேலும் | |
Advertisement
திங்களன்று துவங்குகிறது தங்க பத்திர வெளியீடு | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின் ஒன்பதாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, திங்கள் கிழமையன்று துவங்குகிறது. இந்த ஒன்பதாம் கட்ட வெளியீட்டில், தங்கத்தின் விலை, 1 கிராமுக்கு, 5,000 ... | |
+ மேலும் | |
வரும் ஆண்டில் தங்கத்தின் விலை போக்கு எப்படி இருக்கும்? | ||
|
||
தங்கம், இந்த ஆண்டு அதிக பலன் அளித்த நிலையில், 2021ம் ஆண்டில் தங்கம் அளிக்கும் நிலை எப்படி இருக்கும் என்பது பற்றி ஒரு அலசல்.அண்மை காலமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திற்கு உள்ளாகி ... | |
+ மேலும் | |
டீசல் விற்பனை மீண்டும் அதிகரித்தது | ||
|
||
புதுடில்லி:நாட்டின் பெட்ரோல் தேவை, கொரோனா காலத்துக்கு முன்பிருந்த நிலைக்கு திரும்பிய சூழலில், தற்போது டீசலுக்கான தேவையும், பழைய நிலைக்குத் திரும்பி இருக்கிறது. தேவை அதிகரித்ததை ... |
|
+ மேலும் | |
ஊரடங்குக்கு பிறகு முதன்முறையாக பெட்ரோல் விற்பனை அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:நாட்டின் பெட்ரோல் விற்பனை, கடந்த செப்டம்பர் மாதத்தில், 2 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் இறுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின், முதன்முறையாக பெட்ரோல் ... |
|
+ மேலும் | |
எரிபொருள் தேவை 11.5 சதவீதம் குறையும் | ||
|
||
புதுடில்லி:நாட்டின் எரிபொருள் தேவை, நடப்பு ஆண்டில், 11.5 சதவீதம் அளவுக்கு குறையும் என, பிட்ச் சொல்யூஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம், இதற்கு முன் எரிபொருள் தேவை, 9.4 சதவீதம் ... |
|
+ மேலும் | |
Advertisement
« முதல் பக்கம் « முந்தய பக்கம்... 1 2 3 4 5 6 7 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|