ஜவுளி
திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு பிரிட்டன் தரும் திடீர் நிர்ப்பந்தம் | ||
|
||
திருப்பூர்:பின்னலாடைகளை விரைந்து அனுப்புமாறு பிரிட்டன் இறக்குமதியாளர்கள், திருப்பூர் ஏற்றுமதியாளர்களை நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர். திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், ... |
|
+ மேலும் | |
பஞ்சு விலை அதிகரிப்பு நூல் விலை உயருகிறது | ||
|
||
திருப்பூர்:‘வரத்து குறைவால், பருத்தி பஞ்சு விலை உயரத் துவங்கியுள்ளது; இதனால், நுால் விலையும் உயரும்’ என, தமிழக நுாற்பாலை துறையினர் தெரிவிக்கின்றனர். துவக்கத்தில், 1 கேண்டி, 356 கிலோ ... |
|
+ மேலும் | |
திருபுவனம் பட்டுக்கு புவிசார் குறியீடு | ||
|
||
தஞ்சாவூர்:மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்திலிருந்து வடிவமைக்கப்பட்டு வரும், திருபுவனம் பட்டு சேலைக்கு, புவிசார் குறியீடு சான்றிதழ் கிடைத்துள்ளது. தஞ்சாவூரில், நேற்று அறிவுசார் ... |
|
+ மேலும் | |
ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு வரி தள்ளுபடி:சர்வதேச போட்டியை சமாளிக்க நடவடிக்கை | ||
|
||
புதுடில்லி:ஆயத்த ஆடை மற்றும் வீட்டு பயன்பாட்டு ஜவுளிகள் ஏற்றுமதிக்கு, வரி தள்ளுபடி அளிக்கும் திட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.டில்லியில் நேற்று, பிரதமர் மோடி ... | |
+ மேலும் | |
கைத்தறி துறை வளர்ச்சிக்கு மூன்று திட்டங்கள்சந்தை தேவைக்கு ஏற்ப ஜவுளி வடிவமைக்க உதவி | ||
|
||
புதுடில்லி:டில்லியில் உள்ள, தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப மையம், சந்தையின் தேவைக்கு ஏற்ப, நவீன பாணி கைத்தறி துணிகளை வடிவமைப்பது உள்ளிட்ட சேவைகளுக்காக, மூன்று திட்டங்களை ... | |
+ மேலும் | |
Advertisement
'பின்னலாடை ஏற்றுமதி ரூ.25 ஆயிரம் கோடியை தொடும்'ஏற்றுமதியாளர் சங்க தலைவர் நம்பிக்கை | ||
|
||
திருப்பூர்:''நடப்பு நிதியாண்டில், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 25 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும்,'' என, ஏற்றுமதியாளர் சங்க தலைவர், ராஜா சண்முகம் தெரிவித்தார். திருப்பூர் ... |
|
+ மேலும் | |
நவீன சாயமேற்றும் இயந்திரம் திருப்பூர் வருகிறது | ||
|
||
திருப்பூர்:இத்தாலி நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட, அதிநவீன சாயமேற்றும் இயந்திரம், திருப்பூர் வருகிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்கள், விசைத்தறி துணி, பின்னலாடை உற்பத்தி ... |
|
+ மேலும் | |
பிரிட்டனின் வர்த்தக கொள்கைபின்னலாடை ஏற்றுமதியாளர் கவலை | ||
|
||
திருப்பூர்:ஐரோப்பாவிலிருந்து பிரியும் போது, பிரிட்டன், எத்தகைய வர்த்தக கொள்கையை பின்பற்றும் என கணிக்க முடியாததால், திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். ... | |
+ மேலும் | |
‘ரேமண்ட்’ குழுமத்திற்கு முழுக்கு தலைவர் கவுதம் சிங்கானியா முடிவு | ||
|
||
மும்பை:‘ரேமண்ட்’ குழும நிறுவனங்களின் தலைவர் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக, கவுதம் ஹரி சிங்கானியா தெரிவித்துள்ளார். ரேமண்ட் குழும நிறுவனங்கள், ஜவுளி, அழகு பொருட்கள், பொறியியல் ... |
|
+ மேலும் | |
'இனிமேல் விசைத்தறி தொழிலை கூலி வேலையாக செய்ய வேண்டாம்' | ||
|
||
ஈரோடு:ஈரோட்டில், இந்திய ஜவுளி அமைச்சகம் சார்பில், மூன்று நாள், விசைத்தறி ஜவுளி கண்காட்சி மற்றும் வாங்குவோர், விற்போர் சந்திப்பு துவங்கியது. சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சியை ... |
|
+ மேலும் | |
Advertisement
« முதல் பக்கம் « முந்தய பக்கம்... 2 3 4 5 6 7 8 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |