ஜவுளி
திருப்பூரில் நிட்டிங் துறையினர் வேலைநிறுத்தம்:ரூ.55 கோடிக்கு துணி உற்பத்தி பாதிப்பு | ||
|
||
திருப்பூர்:கட்டண உயர்வு வழங்க வலியுறுத்தி, திருப்பூர் நிட்டிங் துறையினர், நேற்று முதல், உற்பத்தி நிறுத்த போராட்டத்தை துவக்கினர். இதனால், 55 கோடி ரூபாய் மதிப்பிலான துணி உற்பத்தி ... | |
+ மேலும் | |
ரேமண்ட் நிறுவன தலைவர் சிங்கானியா பதவி விலகல் | ||
|
||
மும்பை:ஆடைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, ரேமண்ட் அப்பேரல் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து, கவுதம் சிங்கானியா விலகியுள்ளார். இவருக்கு பதிலாக, நிர்விக் சிங் என்பவர் செயல்சாரா ... |
|
+ மேலும் | |
ஜவுளி துறை நிலையான வளர்ச்சி காணும் ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ நிறுவனம் மதிப்பீடு | ||
|
||
மும்பை:'நடப்பு
நிதியாண்டில், இந்திய ஜவுளி துறை வளர்ச்சி, நிலையாக இருக்கும்' என,
தர நிர்ணய நிறுவனமான, 'இந்தியா ரேட்டிங்ஸ்' தெரிவித்துள்ளது. இது குறித்து, ... |
|
+ மேலும் | |
எலாஸ்டிக் துறையினர் போராட்டம் ரூ.6 கோடி மதிப்பிலான உற்பத்தி இழப்பு | ||
|
||
திருப்பூர்:திருப்பூர் எலாஸ்டிக் துறையினர் நேற்று, உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தியதால், 6 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி முடங்கியது. திருப்பூரில், 500க்கும் ... |
|
+ மேலும் | |
328 பொருட்கள் இறக்குமதி வரி உயர்வு தமிழக ஜவுளி துறையினர் வரவேற்பு | ||
|
||
திருப்பூர்:ஆடை, துணி என, 328 ஜவுளி பொருட்களுக்கான இறக்குமதி வரியை, இரண்டு மடங்கு உயர்த்தியிருப்பது, தமிழக ஜவுளித் துறையினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. நாட்டின் ... |
|
+ மேலும் | |
Advertisement
328 வகை ஜவுளிகளுக்கு இறக்குமதி வரி உயர்வு | ||
|
||
புதுடில்லி:மத்திய அரசு, 328 வகை ஜவுளிகளின் இறக்குமதி வரியை, இரு மடங்கு உயர்த்தியுள்ளது. இது குறித்து, மத்திய நிதித் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், லோக்சபாவில் ... |
|
+ மேலும் | |
உச்சத்தை தொட்டது பஞ்சு விலை முடங்கும் ஸ்பின்னிங் மில்கள் | ||
|
||
அன்னுார்:பஞ்சு விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதால், கோவை புறநகரில், பல ஸ்பின்னிங் மில்கள், ஷிப்டுகளை குறைத்துள்ளன.கோவை புறநகர் பகுதியான அன்னுார், கோவில்பாளையம், ... | |
+ மேலும் | |
தையல் கூலி அதிகரிக்க வாய்ப்பு | ||
|
||
கரூர்:ஆடைகள் தைக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததால், தீபாவளி பண்டிகையின் போது, புத்தாடைகள் தைப்பதற்கான கூலி கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டு ... | |
+ மேலும் | |
இந்தோ – பசிபிக் வர்த்தக கூட்டமைப்பு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு | ||
|
||
திருப்பூர்:இந்தோ – பசிபிக் நாடுகள் வர்த்தக கூட்டமைப்புக்கு, திருப்பூர் ஜவுளி துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். வர்த்தக மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட ... |
|
+ மேலும் | |
ஆடை ஏற்றுமதியாளர்கள் வட்டி உயர்வால் கவலை | ||
|
||
திருப்பூர்:ரிசர்வ் வங்கியின், ‘ரெப்போ’ வட்டி விகிதம் உயர்வு அறிவிப்பு, ஆடை ஏற்றுமதி துறையினரை கவலையடையச் செய்துள்ளது.நடப்பு நிதியாண்டுக்கான மூன்றாவது நிதிக் கொள்கையை, ... | |
+ மேலும் | |
Advertisement
« முதல் பக்கம் « முந்தய பக்கம்... 3 4 5 6 7 8 9 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|