பொது
மறைமுக வரி வருவாய் 12 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:கடந்த நிதியாண்டில், நாட்டின் மறைமுக வரி வருவாய், 12 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 10.71 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பீட்டைவிட அதிகமாகும் ... | |
+ மேலும் | |
கடந்த ஆண்டை போல் பாதிப்பு இருக்காது: மூடிஸ் | ||
|
||
புதுடில்லி:நாட்டில், கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பொருளாதாரத்தில் மீண்டும் ஒரு பாதிப்பு ஏற்படக்கூடும் என, அஞ்சப்படும் நிலையில், இதற்கு நேர்மாறாக, ‘மூடிஸ்’ நிறுவனம், நடப்பு ... | |
+ மேலும் | |
சிறு சேமிப்பு திட்டங்களின் முக்கியத்துவம என்ன? | ||
|
||
தனிநபர் நிதியில் சிறு சேமிப்பு திட்டங்கள் வகிக்கும் பங்கை தெரிந்து கொள்ள இவற்றின் தன்மையை புரிந்து கொள்வது அவசியம். சராசரி முதலீட்டாளர்கள் அதிகம் நாடும் சிறு சேமிப்பு ... |
|
+ மேலும் | |
உடல் தகுதியை நாடும் இந்தியர்கள் | ||
|
||
கொரோனா சூழல் தாக்கம் காரணமாக நகர்ப்புற இந்தியர்கள் ஆரோக்கியம் மற்றும் உடல்தகுதியில் அதிக கவனம் செலுத்த துவங்கியிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. தனியார் ... |
|
+ மேலும் | |
வேகமாக வளர முயற்சிக்கணும் பன்னாட்டு நிதியம் அறிவுறுத்தல் | ||
|
||
வாஷிங்டன்:இந்தியா, மிக வேகமாக வளர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, சர்வதேச நிதியத்தின் உதவி தலைமை பொருளாதார நிபுணர் பெட்டியா கோவா புரூக்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு, கொரோனா ... |
|
+ மேலும் | |
Advertisement
கேனன் சினிமா இஓஎஸ் அம்பாசிடராக இணைந்தார் சந்தோஷ் சிவன் | ||
|
||
கேனன் நிறுவனம் பிரபல இயக்குனர், ஒளிப்பதிவாளர், திரைப்படத் தயாரிப்பாளர் சந்தோஷ் சிவனைத் தனது சினிமா இஓஎஸ் அம்பாசிடர் புரோகிராமின் ஓர் அங்கமாக இணைத்துக் கொண்டுள்ளது. இந்தியத் ... |
|
+ மேலும் | |
பங்கு முதலீடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது அப்ஸ்டாக்ஸ் | ||
|
||
ஏறக்குறைய 30 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்தியாவின் இரண்டாவது பெரிய ஆன்லைன் பங்கு தரகு நிறுவனமான அப்ஸ்டாக்ஸ், பாரம்பரிய முதலீடுகளுடன், பங்கு முதலீடுகள் நிலையான வருமான ஆதாரமாக ... | |
+ மேலும் | |
நேரடி வரி வருவாய் ரூ.9.45 லட்சம் கோடி | ||
|
||
புதுடில்லி:கடந்த நிதியாண்டில், நேரடி வரி வருவாய், மதிப்பீட்டை விஞ்சி, 9.45 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர், பி.சி.மோடி கூறியதாவது:கடந்த, ... |
|
+ மேலும் | |
குத்தகையில் அலுவலக இடம் பெறுவதில் ஆர்வம் குறைவு | ||
|
||
மும்பை:கொரோனா காரணமாக, நாட்டின் ஏழு முக்கிய நகரங்களில், அலுவலக இடங்களை குத்தகைக்கு எடுப்பதில், நிறுவனங்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது. இது குறித்து, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான, ... |
|
+ மேலும் | |
சிறு நிறுவனத்திற்கும், மியூச்சுவல் பண்டு: ‘தினமலர்’ நிகழ்ச்சி | ||
|
||
சென்னை:சிறு முதலீட்டாளர்கள் மட்டுமின்றி; குறு, சிறு நிறு வனங்கள் கூட, மியூச்சுவல் பண்டை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து, ‘தினமலர்’ நடத்திய நிகழ்ச்சியில் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »