வங்கி மற்றும் நிதி
உங்கள் முதல் சம்பளத்தில் மேற்கொள்ள வேண்டிய முதலீடுகள் | ||
|
||
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ நினைப்பதில்லை. சுயமாக சம்பாதிக்க துவங்கியிருக்கும் மகிழ்ச்சியில், ... | |
+ மேலும் | |
வாராக் கடன் பிரச்னைகள் தீர்க்கும் முயற்சியில் தீவிரம் | ||
|
||
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் வழங்கப்படும் என, மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிறுவனம், ‘வாராக் ... | |
+ மேலும் | |
வைப்பு நிதி முதலீட்டில் அதிக பலன் பெற வழிகள் | ||
|
||
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி ஒரு பார்வை. வைப்பு நிதி முதலீட்டை நாடுபவர்களுக்கு எதிர்பார்ப்பை ... |
|
+ மேலும் | |
ரிசர்வ் வங்கி நிச்சயம் வட்டியை உயர்த்தும் | ||
|
||
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு வட்டியை உயர்த்தும் என, பல ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. கடந்த மே ... |
|
+ மேலும் | |
வீடுகள் விலை உயர்வுரிசர்வ் வங்கி அறிக்கை | ||
|
||
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 1.8 சதவீதம் அதிகரித்து உள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்து ... | |
+ மேலும் | |
Advertisement
வங்கிகள் தனியார்மயமாக்கும் முயற்சிகளை தொடரும் அரசு | ||
|
||
புதுடில்லி–இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், வரும் மாதங்களில் இது குறித்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், ... | |
+ மேலும் | |
புதிய வங்கி: துவங்க தயங்கும் ‘டாடா’ | ||
|
||
புதுடில்லி,-–‘டாடா குழுமம்’ அதன் துணை நிறுவனமான ‘டாடா கேப்பிட்டல்’ வாயிலாக, வங்கி ஒன்றை ஆரம்பிக்கும் திட்டத்தில் இருந்தது. தற்போது அந்த திட்டத்திலிருந்து பின்வாங்குவதாக ... |
|
+ மேலும் | |
‘கிரெடிட் கார்டு’ வாயிலாகரூ.1 லட்சம் கோடி செலவு | ||
|
||
புதுடில்லி-–ரிசர்வ் வங்கி முதன் முறையாக, ‘கிரெடிட்கார்டு’தாரர்கள் ‘ஆன்லைன்’ வாயிலாக செலவழித்தது, பி.ஓ.எஸ்., மிஷினில் தேய்த்து செலவழித்தது என இரண்டையும் தனித்தனி தரவுகளாக ... | |
+ மேலும் | |
சொல்ல முடியாது | ||
|
||
வட்டி விகித உயர்வு குறித்த எதிர்பார்ப்பு, புத்திசாலித்தனமான ஒன்றல்ல. நிச்சயமாக சிறிய உயர்வு இருக்கும். ஆனால், எவ்வளவு என்று என்னால் இப்போது சொல்ல முடியாது. 5.15 சதவீதம் என ... |
|
+ மேலும் | |
புதிய வங்கியை அமைப்பதற்கான 6 விண்ணப்பங்கள் நிராகரிப்பு | ||
|
||
மும்பை–-புதிதாக வங்கியை ஏற்படுத்துவதற்காக விண்ணப்பித்திருந்த 6 நிறுவனங்களின் விண்ணப்பங்களை, ரிசர்வ் வங்கி நிராகரித்துவிட்டது. ‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் சச்சின் ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 3 4 5 6 7 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |