கம்மாடிட்டி
நடப்பு மாதத்தில் ஏற்றுமதி 23.7 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 – 21ம் தேதி வரையிலான காலத்தில், 23.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டு ... |
|
+ மேலும் | |
நிதி நிலை முடிவுகள்; அறிவிக்க தயாராகும் எல்.ஐ.சி., | ||
|
||
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதி நிலை முடிவுகளை அறிவிக்க, இம்மாத இறுதியில் கூடவுள்ளது. ஈவுத் ... |
|
+ மேலும் | |
புதிய பங்கு வெளியீட்டுக்கு 3 நிறுவனங்களுக்கு அனுமதி | ||
|
||
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, மூன்று நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை வழங்கி உள்ளது. விண்ணப்பம் ‘மெக்லாய்ட்ஸ் ... |
|
+ மேலும் | |
தங்கம் வெள்ளி சந்தை | ||
|
||
தங்கம் 1 கி: 4,739.008 கி: 37,912.00வெள்ளி1 கிராம்: 65.401 கிலோ: 65,400.00என்.எஸ்.இ.,16259.3016240.3019.00 (0.12%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54318.4754208.53109.94 (0.20%) இறக்கம் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை தொடர்ந்து சரிவதற்கு என்ன காரணம்? | ||
|
||
ஈரோடு–சர்வதேச முதலீட்டாளர்கள், டாலரில் முதலீடு செய்வதாலும், பல நாடுகள் கையிருப்பு தங்கத்தை விற்பனைக்கு கொண்டு வருவதாலும், தங்கம் விலை மீண்டும் சரிகிறது.கடந்த ஏப்., 18ம் தேதி ௧ கிராம் ... | |
+ மேலும் | |
Advertisement
புதிய பங்கு வெளியீடு: 3 நிறுவனங்களுக்கு அனுமதி | ||
|
||
புதுடில்லி,–----புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, 3 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி!’ ‘பெடரல் பேங்க்’ துணை நிறுவனமான ‘பெடரல் ... |
|
+ மேலும் | |
‘அதானி’ அறிவிப்பை தொடர்ந்துஏற்றத்தில் சிமென்ட் நிறுவனங்கள் | ||
|
||
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி குழுமம், ஏ.சி.சி., சிமென்ட்’ மற்றும் ‘அம்புஜா சிமென்ட்’ ஆகிய நிறுவனங்களை கைப்பற்றியதை அடுத்து, நேற்று இந்த இரு நிறுவன பங்குகளின் விலையும் ... |
|
+ மேலும் | |
எல்.ஐ.சி., பங்கு விலை 949 ரூபாயாக அறிவிப்பு | ||
|
||
புதுடில்லி:எல்.ஐ.சி., நிறுவன பங்குகளுக்கான வெளியீட்டு விலையை, 949 ரூபாயாக மத்திய அரசு நிர்ணயித்து அறிவித்துள்ளது. இம்மாதம் 17ம் தேதி, பங்குச் சந்தைகளில் எல்.ஐ.சி., நிறுவன பங்குகள் ... |
|
+ மேலும் | |
தங்கம் இறக்குமதி மீண்டும் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:நாட்டின் தங்கம் இறக்குமதி, கடந்த 2020ல் கடுமை யாக சரிவைக் கண்டிருந்த நிலையில், 2021ல் மீண்டும் அதிகரித்துள்ளதாக, ‘நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்’ ... | |
+ மேலும் | |
நாட்டின் முதல் வெள்ளி இ.டி.எப்., திட்டம் | ||
|
||
புதுடில்லி:நாட்டின் முதல் வெள்ளி இ.டி.எப்., முதலீட்டு திட்டத்தை ‘ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்ஷியல் மியூச்சுவல் பண்டு’ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வதற்கான தங்க ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 3 4 5 6 7 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |