செய்தி தொகுப்பு
சிகரெட், பான்மசாலா பொருட்கள் விலை உயருகிறது | ||
|
||
புதுடடில்லி : 2017-18-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் பல்வேறு விதமான பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பான புகையிலை, பான் மசாலா ... | |
+ மேலும் | |
பட்ஜெட் எதிரொலி : பங்குச்சந்தைகள் விர்ர்ர்.... | ||
|
||
மும்பை : மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல ஏற்றம் காணப்படுகின்றன. 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் ... | |
+ மேலும் | |
யாருக்கு வருமான வரி உண்டு...? | ||
|
||
புதுடில்லி : 2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். இதில் வருமான வரி தொடர்பாக யாருக்கு வரி இருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்... தனிநபர் ... |
|
+ மேலும் | |
எந்த துறைக்கு எவ்வளவு கோடி ஒதுக்கீடு | ||
|
||
புதுடில்லி : மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2017-18-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கூடவே இந்த பட்ஜெட்டில் ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் ... | |
+ மேலும் | |
ரயில்வே துறைக்கு என்னென்ன திட்டங்கள் | ||
|
||
புதுடில்லி: முதன்முறையாக பொது பட்ஜெட் உடன் ரயில்வே பட்ஜெட்டும் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே துறையில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன, அதில் எவ்வளவு நிதி ஒதுக்கீடு ... | |
+ மேலும் | |
Advertisement
2018-ல் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயரும் | ||
|
||
புதுடில்லி : மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், 2017-ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் என ... | |
+ மேலும் | |
அந்நிய முதலீடு 36 சதவீதம் அதிகரிப்பு - அருண் ஜெட்லி | ||
|
||
புதுடில்லி : மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பார்லிமென்ட்டில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், நாட்டில் அந்நிய முதலீடு 36 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்றார். ... | |
+ மேலும் | |
உற்பத்தியில் 6வது பெரிய நாடாக இந்தியா உள்ளது - அருண் ஜெட்லி | ||
|
||
புதுடில்லி : எதிர்கட்சிகளின் அமளிக்கு இடையே மத்திய பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை பார்லிமென்ட்டில் ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.67.63 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் நல்ல உயர்வுடன் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(பிப்.,1-ம் தேதி) உயர்வுடன் ஆரம்பமாகியுள்ளது. மத்திய ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் ஆகியவை ஒரேநாளில் இன்று தாக்கல் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |