செய்தி தொகுப்பு
இயல்புக்கு மாறான போக்கு: பங்குசந்தை | ||
|
||
கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு, ஒரு மாதத்திற்கு மேல் ஆன பின், கடந்த ஒரு வாரத்தில், உலக பங்கு சந்தைகள் அது குறித்த மிரட்சியை வெளிப்படுத்தியது. இது, சந்தையின் இயல்புக்கு முற்றிலும் ... | |
+ மேலும் | |
ஆன்லைனில் செய்யக்கூடிய வரி சேமிப்பு முதலீடுகள் | ||
|
||
இந்த ஆண்டுக்கான வரிச்சேமிப்பு முதலீட்டை இன்னமும் தீர்மானிக்காதவர்கள், கடைசி நேர குழப்பத்தில் இருக்கலாம். பொருத்தமான முதலீட்டை தேர்வு செய்வது எப்படி எனும் கேள்வி ... | |
+ மேலும் | |
‘பான் கார்டு’ செயலிழந்தால் என்ன செய்வது? | ||
|
||
ஆதார் எண்ணுடன், பான் கார்டு இணைப்பதற்கான நீட்டிக்கப்பட்ட கெடு, மார்ச் மாதத்துடன் முடிவடையும் நிலையில், இந்த காலத்திற்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்கத் ... | |
+ மேலும் | |
பர்னிச்சர் ‘ஸ்டார்ட் அப்’; பயங்கர ‘பிக்கப்’ | ||
|
||
அந்த காலத்தில் பாடம் படிப்பது, சாப்பிடுவது, துாங்குவது எல்லாமே தரையில்தான். இதனால் உடல் நலமாக இருந்தது. பர்சும் பத்திரமாக இருந்தது. சேமிப்பும், உடல் நலமும் கூடியது. காலங்கள் ... |
|
+ மேலும் | |
பங்குச்சந்தை சரிவு முன்கூட்டியே கணிப்பா? | ||
|
||
நியூயார்க்; ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பால், இந்திய பங்குச் சந்தைகள் மட்டுமல்ல, உலகளவிலும் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. அமெரிக்காவில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 3,000 புள்ளிகள் ... |
|
+ மேலும் | |
Advertisement
ஏப்., முதல், ‘பி.எஸ்., 6’ ரக எரிபொருள் வினியோகம் | ||
|
||
கோவை: ‘‘நாடு முழுவதும் ஏப்., மாதம் முதல் பி.எஸ்., 6 ரக எரிபொருள் வினியோகம் செய்யப்படும்,’’ என, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் சஞ்ஜிவ் சிங் கூறினார். கோவையில் அவர் செய்தியாளர்களிடம் ... |
|
+ மேலும் | |
பாக்கி தொகையை கட்டி முடித்த ஏர்டெல்; சுயமதிப்பீட்டின் அடிப்படையில் கணக்கை, ‘சரி’ செய்தது | ||
|
||
புதுடில்லி: மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய, நிலுவைத் தொகைக்கான பாக்கியில், ஏர்டெல் நிறுவனம், நேற்று, 8,004 கோடி ரூபாயை செலுத்தி உள்ளது. இதையடுத்து, செலுத்த வேண்டிய முழு பாக்கித் ... |
|
+ மேலும் | |
நாளை முதல் துவங்குகிறது எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் ஐ.பி.ஓ., பங்கு வெளியீடு | ||
|
||
புதுடில்லி: பங்கு சந்தை முதலீட்டாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும், எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ் நிறுவனத்தின், ஐ.பி.ஓ., எனும், புதிய பங்கு வெளியீடு, நாளை ... | |
+ மேலும் | |
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் அன்னிய செலாவணி இருப்பு | ||
|
||
மும்பை: நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த வாரத்திலும் தொடர்ந்து அதிகரித்து, புதிய சாதனை அளவை தொட்டுள்ளது. கடந்த பிப்ரவரி, 21ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய ... |
|
+ மேலும் | |
1
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|