செய்தி தொகுப்பு
தபால் துறை சார்பில் 1000 ஏ.டி.எம்.கள் திறக்க முடிவு! | ||
|
||
புதுடில்லி: வங்கிகள் அமைத்துள்ள ஏ.டி.எம். போன்று இந்திய தபால்துறையும் ஏ.டி.எம்.க்களை துவக்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 6 மாநிலங்களில் துவக்கப்படவுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட ... | |
+ மேலும் | |
விமான எரிபொருள் கட்டணம் உயர்வு: பயணிகள் கட்டணம் உயரும் அபாயம்! | ||
|
||
விமானங்களுக்கான எரிபொருளின் கட்டணத்தை எண்ணெய் நிறுவனங்கள் 3 சதவீதம் உயர்த்தியுள்ளதால், பயணிகளுக்கான கட்டணமும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை ... | |
+ மேலும் | |
புகையிலை உற்பத்தியில் சரிவு: விலையும் குறைந்தது | ||
|
||
பொங்கலூர்: புகையிலை உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளதால், விலை குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் கவலையில் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், பொங்கலூர் வட்டார பகுதிகளில், புகையிலை விவசாயம் ... | |
+ மேலும் | |
வெங்காயம் விலை வீழ்ச்சி! சாலையில் கொட்டும் அவலம்! | ||
|
||
திண்டுக்கல்:அதிக விளைச்சலால் விலை கிடைக்காமல், வெங்காயத்தை செடியில் இருந்து பறிக்காமல் விட்டுள்ளனர். சிலர், சாலை ஓரத்தில் கொட்டி, தானம் செய்து வருகின்றனர். திண்டுக்கல் சின்னாளபட்டி, ... | |
+ மேலும் | |
ஏப்.19-ல் மீண்டும் தூத்துக்குடி- கொழும்பு பயணிகள் கப்பல் | ||
|
||
தூத்துக்குடி: தூக்குடி- கொழும்பு இடையே ஏப்ரல்.19-ம் தேதி முதல் மீ்ண்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் என துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தெரிவித்தார். தூத்துக்குடி வ.உசி. துறைமுகத்தில் ... | |
+ மேலும் | |
Advertisement
கொப்பரை விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி | ||
|
||
பொள்ளாச்சி :வெளிமார்க்கெட்டில் ஒரு மாதத்துக்கு பிறகு கொப்பரை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காங்கேயம் மார்க்கெட்டில், கடந்த ஒரு மாதமாக கொப்பரை கிலோ 38 ... | |
+ மேலும் | |
ரயிலில் "ஏசி' வகுப்பு கட்டண உயர்வு இன்று முதல் அமல் | ||
|
||
புதுடில்லி: ரயில்வே பட்ஜெட்டில் உயர்த்தி அறிவிக்கப்பட்ட, "ஏசி' முதல் வகுப்பு, "ஏசி' இரண்டாம் வகுப்பு, எக்சிக்யூட்டிவ் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு கட்டண உயர்வு, இன்று முதல் ... | |
+ மேலும் | |
தெளிவற்ற நிலையில் நாட்டின் பங்கு வர்த்தகம் | ||
|
||
நடப்பு வாரத்தில், நாட்டின் பங்கு வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. குறிப்பாக, செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு தினங்களில் பங்கு வியாபாரம் நன்கு இருந்தது. ஆனால், திங்கள், ... |
|
+ மேலும் | |
மின் தடையால் கருங்கல் ஜல்லி உற்பத்தி பாதிப்பு | ||
|
||
பனமரத்துப்பட்டி:அடிக்கடி ஏற்படும் மின் தடையால், கட்டுமான பணிக்கு பயன்படும் கருங்கல் ஜல்லி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விலை உயர வாய்ப்புள்ளது.சேலம் மாவட்டம், ... |
|
+ மேலும் | |
கலால் வரி கூடியதால் பிரிஜ் , "ஏசி' விலை உயர்வு:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - | ||
|
||
மத்திய பட்ஜெட்டில், கலால் வரி 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டதை அடுத்து, ரெப்ரிஜிரேட்டர். "ஏசி' உள்ளிட்ட வீட்டு உபயோக சாதனங்களின் விலை ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |