செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 103 புள்ளிகள் உயர்வு | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றத்தில் முடிந்தன. ஜூன் மாதத்தில் அநேக ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை அதிகரித்தது, அதனால் அதுதொடர்பான பங்குகள் விலை ... | |
+ மேலும் | |
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.69-ம், டீசல் விலை 50 காசும் உயர்வு! | ||
|
||
புதுடில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு, 1.69 ரூபாயும், டீசல் விலை, 50 காசுகளும் உயர்த்தப்பட்டது. நேற்று நள்ளிரவு முதல், இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஜூலை 1ம் தேதி) அதிரடியாக சவரனுக்கு ரூ.224 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.07 | ||
|
||
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் துவங்கி, உயர்வுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூலை 1ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், ... | |
+ மேலும் | |
இந்திய பங்குசந்தைகளில் ஏற்றம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றத்துடன் காணப்படுகின்றன. சர்வதேசளவில் கச்சா எண்ணெய் விலை சரிவாலும், மோடி அரசு தாக்கல் செய்யவுள்ள யூனியன் பட்ஜெட் மீதான ... | |
+ மேலும் | |
Advertisement
பீ.எஸ்.இ., ‘சென்செக்ஸ்’ 314 புள்ளிகள் உயர்வு | ||
|
||
மும்பை :பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளால், பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நேற்று விறுவிறுப்புடன் காணப்பட்டது.குறிப்பாக, பெறியியல், வங்கி, மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் ... | |
+ மேலும் | |
வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு : பதுக்கலை தடுக்க நடவடிக்கை | ||
|
||
புதுடில்லி: வெங்காயம் விலை, கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தும். என மத்திய அரசு ... | |
+ மேலும் | |
தமிழகத்தில் 11 எண்ணெய் கிணறுகளில் துரப்பண பணி : ரூ.800 கோடி முதலீடு செய்ய ரிலையன்ஸ் திட்டம் | ||
|
||
தமிழகத்தில், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம் குறித்து ஆராய, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 11 எண்ணெய் கிணறு பகுதிகளில், துரப்பண பணி மேற்கொள்ள உள்ளது. 800 கோடி ரூபாய் ... | |
+ மேலும் | |
பொது காப்பீட்டு வர்த்தகத்தில்தனியார் வளர்ச்சி; பொது துறை தளர்ச்சி | ||
|
||
மும்பை: பொது காப்பீட்டு சந்தையில், தனியார் துறையின் பங்களிப்பு, சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. அதே சமயம், பொதுத் துறை நிறுவனங்களின் பங்களிப்பு குறைந்து வருகிறது.கடந்த, 2013–14ம் ... | |
+ மேலும் | |
10 கோடி குடும்பங்களுக்குவங்கி கணக்கு: மத்திய அரசு இலக்கு | ||
|
||
புதுடில்லி:மத்திய அரசு, வங்கி கணக்கு வைத்திராத 10 கோடி குடும்பங்களுக்கு, வங்கி கணக்கு துவக்கிக் கொடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.குக்கிராம மக்களும் வங்கிச் சேவையை ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |