செய்தி தொகுப்பு
முதன்முறையாக நிப்டி 8 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது - சென்செக்ஸூம் புதிய உச்சம் | ||
|
||
மும்பை : வாரத்தின் துவக்கநாளில் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன. அதிலும் சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது. நிப்டி முதன்முறையாக 8 ஆயிரம் புள்ளிகளை தாண்டி சாதனை படைத்தது. ... | |
+ மேலும் | |
இந்தியாவில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ஜப்பான்! | ||
|
||
டோக்கியோ: நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக ஜப்பான் சென்றுள்ளார். இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ... | |
+ மேலும் | |
நகரங்களில் 'வை - பி'மத்திய அரசு தீவிரம் | ||
|
||
புதுடில்லி: பத்து லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள் மற்றும் சுற்றுலா தளங்களில், எளிதாக தகவல் தொடர்பு வசதி கிடைக்க ஏதுவாக, 'வை - பி' வசதி விரைவில் மேற்கொள்ளப்பட ... | |
+ மேலும் | |
வரத்து அதிகரிப்பால் மீன் விலை சரிவு! | ||
|
||
வெளி மாநிலங்களில் இருந்து, மீன் வரத்து அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் மீன் விலை வெகுவாக குறைந்துள்ளது. பல மாதங்களுக்கு பின், விலை குறைந்துள்ளதால், அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.56 குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(செப்., 1ம் தேதி) சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,638-க்கும், சவரனுக்கு ... |
|
+ மேலும் | |
Advertisement
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.47 | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (செப்., 1ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் ... | |
+ மேலும் | |
8 ஆயிரம் புள்ளிகளை கடந்து நிப்டி சாதனை | ||
|
||
மும்பை : பங்குசந்தைகளில் நிப்டி முதன்முறையாக 8 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. வாரத்தின் முதல்நாளான இன்று(செப்டம்பர் 1ம் தேதி), பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. ... | |
+ மேலும் | |
கரீப் பருவ சாகுபடி பரப்பு 9.66 கோடி ஹெக்டேர் | ||
|
||
புதுடில்லி;நடப்பாண்டு, கரீப் பருவ சாகுபடி ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. பருவமழை குறைவால், இப்பருவத்தில், நெல், பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றின் சாகுபடி பரப்பு, 9.66 கோடி ... | |
+ மேலும் | |
இந்தியாவின் உருக்கு பயன்பாடு உயரும்: மூடீஸ் | ||
|
||
புதுடில்லி;மத்தியில் அமைந்துள்ள புதிய அரசு, நாட்டின் உள்கட்டமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில், கொள்கை திட்டங்களை வகுத்துள்ளது. இவை, நடைமுறைக்கு வரும் ... | |
+ மேலும் | |
இறக்குமதி அதிகரிப்பால்ரப்பர் விலை தொடர் வீழ்ச்சி | ||
|
||
கூடலுார்;ரப்பர் இறக்குமதி அதிகரித்துள்ளதால், அதன் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. இதனால், ரப்பர் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |