செய்தி தொகுப்பு
மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை | ||
|
||
சென்னை : காலையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை, மாலை வரை அதே நிலையிலேயே காணப்படுகிறது. இதனால் மாலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மாற்றமின்றி காணப்படுகிறது. இன்றைய மாலை நேர நிலவரப்படி ... | |
+ மேலும் | |
160 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ் | ||
|
||
மும்பை : பொருளாதார வளர்ச்சி சரிவடைந்ததன் காரணமாக ஆட்டோ, பார்மா, மின் துறை பங்குகள் அதிக அளவில் வாங்கப்பட்டன. இதன் விளைவாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு ... | |
+ மேலும் | |
புறநகர் ரயில் கட்டணங்களை குறைக்க முடிவு | ||
|
||
புதுடில்லி : புறநகர் பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கட்டணத்தை குறைக்க மத்திய ரயில்வே கமிட்டி திட்டமிட்டுள்ளது. மேலும் குறைந்த அளவிலான பயண தூரம் கொண்ட ரயில்களிலும் பயண ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று (செப்.,1) அதிரடி ஏற்றம் காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 ம் கிராமுக்கு ரூ.24 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ... | |
+ மேலும் | |
செப்டம்பர் மாத வர்த்தகத்தை ஏற்றத்துடன் துவக்கிய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : ஜூன் மாத காலாண்டிற்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிவடைந்து இருந்த போதிலும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் வருகை அதிகரித்துள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் ... | |
+ மேலும் | |
Advertisement
வங்கிகளின் வட்டி குறைப்பு: சேமிப்பு கணக்கு முதலீடுகள் மியூச்சுவல் பண்டிற்கு மாறும் | ||
|
||
மும்பை : வங்கிகள், சேமிப்பு கணக்கிற்கான வட்டியை குறைத்துள்ளதால், சற்று அதிக வருவாய் தரக்கூடிய, மியூச்சுவல் பண்டு திட்டங்களில், முதலீடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, ... | |
+ மேலும் | |
‘இ – வே பில்’ அரசு அறிவிக்கை வெளியீடு; அத்தியாவசிய பொருட்களுக்கு விலக்கு | ||
|
||
புதுடில்லி : சரக்கு போக்குவரத்திற்கான, ‘இ – வே பில்’ குறித்த அறிவிக்கையை, மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதில், ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிந்துரைப்படி, சமையல் எரிவாயு, பழங்கள், ... | |
+ மேலும் | |
கைத்தறி – கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி | ||
|
||
புதுடில்லி : மத்திய ஜவுளித் துறை அமைச்சகம், நாடு முழுவதும், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி, கடனுதவி வழங்க உள்ளது. இது ... |
|
+ மேலும் | |
‘பெட்’ பாட்டில் மறுசுழற்சி சந்தை ரூ.3,500 கோடியாக உயர்வு | ||
|
||
மும்பை : ‘குடிநீர், குளிர்பானம் உள்ளிட்ட திரவப் பொருட்களை அடைக்க பயன்படும், ‘பெட்’ பாட்டில் மறுசுழற்சி சந்தை மதிப்பு, 3,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது’ என, ஆய்வொன்றில் தெரிய ... | |
+ மேலும் | |
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம் | ||
|
||
நான், ஒரு கம்பெனியில் பார்ட்னர். கம்பெனிக்கு, ஜி.எஸ்.டி., எண் உள்ளது. எனக்கு சொந்தமான கட்டடம் ஒன்றை, தனியார் கம்பெனிக்கு வாடகைக்கு விட்டுள்ளேன். அவர்கள், மாத வாடகையாக, 15 ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |