சென்செக்ஸ் 61 புள்ளிகள் உயர்வில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 61.17 ... | |
+ மேலும் | |
ஸ்பைஸ் தரும் குறைந்தவிலை ஸ்மார்ட் போன் | ||
|
||
ஸ்பைஸ் மொபைல் நிறுவனம், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் விலை குறைவான ஸ்மார்ட் போன் ஒன்றை, எம்.ஐ. 320 என்ற பெயரில், சென்ற வாரம் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.4,899 விலையிடப் பட்டுள்ள இந்த ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 குறைவு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2924 ஆகவும், 24 காரட் ... | |
+ மேலும் | |
இன்று முதல் பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு | ||
|
||
சென்னை: புதிய பாஸ்போர்ட்டிற்கான விண்ணப்பக் கட்டணம் உயர்த்தப்பட்டு, இன்று முதல், அமலுக்கு வருகிறது. தற்போது, சாதாரண முறை பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், 1,000 ரூபாயும், தத்கால் முறை ... |
|
+ மேலும் | |
ஏற்றத்தில் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 52.65 ... |
|
+ மேலும் | |
நடப்பு 2012ம் காலண்டர் ஆண்டில் மிளகு உற்பத்தி 43 ஆயிரம் டன்னாக குறையும் | ||
|
||
கொச்சி:நடப்பு 2012ம் காலண்டர் ஆண்டில், நாட்டின் மிளகு உற்பத்தி, 43 ஆயிரம் டன்னாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டில், இதன் உற்பத்தி, 48 ஆயிரம் டன்னாக இருந்தது என்பது ... |
|
+ மேலும் | |
நடப்பு நிதி ஆண்டில் உர இறக்குமதி குறையும் | ||
|
||
புதுடில்லி:காலம் தவறிய மழைப் பொழிவால், நடப்பு கரீப் பருவத்தில், நாட்டின், பல மாநிலங்களில், வேளாண் உற்பத்தி சுணக்கம் கண்டுள்ளது. இந்நிலையில், உர விற்பனை குறைந்துள்ளதாலும், ... |
|
+ மேலும் | |
இந்தியாவின் வெளிநாட்டுகடன் ரூ.19.22 லட்சம் கோடி | ||
|
||
புதுடில்லி:இந்தியாவின், வெளி நாட்டு கடன், நடப்பாண்டில், ஜூன் மாதம் வரையிலுமாக, 34,950 கோடி டாலராக (19.22 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இது, நடப்பாண்டின், மார்ச் மாதத்தை விட, 1.1 சதவீதம் ... |
|
+ மேலும் | |
சூரியசக்தி மின் உற்பத்தியை 20 மடங்கு உயர்த்த திட்டம் | ||
|
||
புதுடில்லி:சூரிய சக்தி வாயிலான மின் உற்பத்தியை, வரும் 2022ம் ஆண்டிற்குள் 20 மடங்கு உயர்த்தி, 20 ஜிகா வாட்டாக அதிகரிக்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.இதன் மூலம், சராசரியாக 9 சதவீத மின் ... |
|
+ மேலும் | |
ஆலிவ் எண்ணெய் பயன்பாடு:10 ஆயிரம் டன்னாக உயரும் | ||
|
||
புதுடில்லி:மருத்துவக் குணம் நிறைந்த, ஆலிவ் எண்ணெய் பயன்பாடு, இந்தியாவில் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே, நடப்பாண்டில், உள்நாட்டில் இதன் பயன்பாடு, 10 ஆயிரம் டன்னாக ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |