செய்தி தொகுப்பு
பெட்ரோல் விலை உயர்கிறது? | ||
|
||
புதுடில்லி : ரூபாயின் மதிப்பு குறைவு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் எண்ணெய் துறை நிறுவனங்கள், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 1.82 ... | |
+ மேலும் | |
யமஹா வாகனவிற்பனை 27 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி : அக்டோபர் மாதத்தில் தங்கள் நிறுவன வாகன விற்பனை 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் ... | |
+ மேலும் | |
சரிவுடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம் | ||
|
||
மும்பை : வார வர்த்தகத்தின் இரண்டாம் நாளான இன்று, சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியிலும் சரிவுடனேயே முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர முடிவில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 224.18 ... | |
+ மேலும் | |
ஏறுமுகத்தில் நாட்டின் இறக்குமதி | ||
|
||
புதுடில்லி : ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள போதிலும், இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில், ஏற்றுமதி 36.3 சதவீதம் அதிகரித்து 24.8 பில்லியன் ... | |
+ மேலும் | |
தங்கம் பவுனுக்கு ரூ. 176 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், தங்கம் பவுனுக்கு ரூ. 176 அதிகரித்திருந்தது. 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 2574 என்ற அளவிலும், சவரன் ஒன்றிற்கு ரூ. 20592 என்ற அளவிலும் உள்ளது. ... | |
+ மேலும் | |
Advertisement
உற்பத்தியை பாதியாகக் குறைக்கிறது ஹோண்டா | ||
|
||
நியூயார்க் : தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் காரணமாக, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் கார் மற்றும் டிரக் தயாரிப்பை பாதியாகக் குறைக்க ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹோண்டா ... | |
+ மேலும் | |
வட்டி விகிதத்தை உயர்த்தியது இந்துஸ்இண்ட் பேங்க் | ||
|
||
மும்பை : இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான இந்துஸ்இண்ட் பேங்க், சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதுகுறித்து, இந்துஸ்இண்ட் பேங்க் வெளியிட்டுள்ள ... | |
+ மேலும் | |
தாய்லாந்து வெள்ளம் எதிரொலி : அரிசி விலை கடும் உயர்வு | ||
|
||
புளூம்பெர்க் : தாய்லாந்தில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளதால், நாடே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதன்காரணமாக, அங்கு அரிசி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ... | |
+ மேலும் | |
வங்கி சேவையை விரிவுபடுத்துகிறது சியூபி | ||
|
||
மதுரை : கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சிட்டி யூனியன் வங்கி, மேலும் பல கிளைகளை திறப்பதன் மூலம் வங்கிச் சேவையை விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. சிட்டி யூனியன் ... | |
+ மேலும் | |
சரிவுடன் துவங்கியது பங்குவர்த்தகம் | ||
|
||
மும்பை : வார வர்த்தகத்தின் இரண்டாம் நாளான இன்று, பங்குவர்த்தகம் சரிவுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 82 புள்ளிகள் குறைந்து 17,623,23 என்ற ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |