செய்தி தொகுப்பு
லினோவாவின் பி780 ஸ்மார்ட் போன் | ||
|
||
லினோவா நிறுவனம் P780 என்ற பெயர் கொண்ட இந்த ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் தற்போது மொபைல் சந்தையில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது இதற்கு காரணம் இதில் பல ... | |
+ மேலும் | |
கனகாம்பரம் பூ கிலோ ரூ.1500 | ||
|
||
திண்டுக்கல்: தீபாவளியை முன்னிட்டு, திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது. இரண்டு நாட்களுக்கு முன், கிலோ, 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட கனகாம்பரம், ... | |
+ மேலும் | |
"காஸ்' சிலிண்டர் இனி ரூ.1,040 க்கு தான் "சப்ளை' தீபாவளிக்கு வாடிக்கையாளர்கள் அவதி | ||
|
||
மதுரை : "காஸ்' பதிவுக்கு ஆதார் அடையாளஅட்டை வற்புறுத்துவதை எதிர்த்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஆனால் மதுரையில் உள்ள "காஸ்' நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு | ||
|
||
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் இன்று(நவம்பர் 01) மாலை நேர நிலவரப்படி விலை குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.152ம், பார்வெள்ளி விலை ரூ.825ம் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ... | |
+ மேலும் | |
ஏற்றத்தில் தொடங்கியது வர்த்தகம்: 5 ஆண்டுகளில் இல்லாத எழுச்சி | ||
|
||
மும்பை : சுமார் 5 ஆண்டுகளுக்க பிறகு இந்திய பங்குச் சந்தைகள் இன்று (நவம்பர் 01) கடுமையாக உயர்ந்து 21,000 புள்ளிகளை கடந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது 5 ஆண்டுகள் 10 மாதங்களுக்கு ... | |
+ மேலும் | |
Advertisement
தொடர்ந்து சரிகிறது இந்திய ரூபாயின் மதிப்பு : ரூ.61.95 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வந்த போதும் சர்வதேச சந்தையில் ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே வருவது ஏற்றுமதியாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச ... | |
+ மேலும் | |
புதிய உச்சத்தை தொட்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 21,000 புள்ளிகளை கடந்தது | ||
|
||
மும்பை : சுமார் 5 ஆண்டுகளுக்க பிறகு இந்திய பங்குச் சந்தைகள் இன்று(நவம்பர் 01) கடுமையாக உயர்ந்து 21,000 புள்ளிகளை கடந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது 5 ஆண்டுகள் 10 மாதங்களுக்கு ... | |
+ மேலும் | |
50 சதவீத குறைந்த கட்டணத்தில் விமான பயணம் | ||
|
||
புதுடில்லி:இந்தாண்டு தீபாவளிக்கு, கடந்த ஆண்டை விட, 50 சதவீதம் குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பறக்கும் வாய்ப்பு, உள்நாட்டு பயணிகளுக்கு கிடைத்துள்ளது.விமானச் சேவை நிறுவனங்கள் ... |
|
+ மேலும் | |
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா: டெபாசிட்டிற்கு வட்டி அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த மிகப் பெரிய வங்கியான, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, குறிப்பிட்ட சில டெபாசிட்டுகளுக்கான வட்டியை 0.20 சதவீதம் உயர்த்தியுள்ளது.இதன்படி, 1 கோடி ரூபாய்க்கும் ... |
|
+ மேலும் | |
காளையின் ஆதிக்கத்தில் பங்கு வர்த்தகம்புதிய உச்சத்தை எட்டியது ‘சென்செக்ஸ்’ | ||
|
||
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், நேற்றும் மிகவும் சிறப்பாக இருந்தது. சில்லரை முதலீட்டாளர்கள் மற்றும் அன்னிய நிதி நிறுவனங்கள் அதிகளவில் பங்குகளில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |