செய்தி தொகுப்பு
25 ஆண்டுகளில் 90 லட்சம் கார்கள் அபார வளர்ச்சியில் ஹூண்டாய் | ||
|
||
சென்னை:இந்தியாவில் கால்பதித்து, 25 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், 90 லட்சம் கார்களை தயாரித்து, அபார வளர்ச்சியை அடைந்துள்ளது, ‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா’ நிறுவனம். தென் கொரியாவைச் ... |
|
+ மேலும் | |
நாட்டின் ஏற்றுமதி சிறிய அளவில் சரிவு | ||
|
||
புதுடில்லி:கடந்த பிப்ரவரி மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 0.25 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.இது குறித்து, மத்திய வர்த்தகதுறை அமைச்சகத்தின் அறிக்கையில் ... | |
+ மேலும் | |
தமிழக பிப்., மாத ஜி.எஸ்.டி., வருவாய் 9 சதவீதம் உயர்வு | ||
|
||
சென்னை:தமிழகத்தில், பிப்ரவரியில் ஜி.எஸ்.டி., வருவாய், 7,008 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது; இது, 2020ம் ஆண்டு பிப்ரவரியை ஒப்பிடுகையில், 9 சதவீதம் அதிகம். இதுகுறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் ... |
|
+ மேலும் | |
பெரும் பணக்காரர்கள் பட்டியல் இந்தியாவில் புதிதாக 40 பேர் | ||
|
||
புதுடில்லி:கடந்த ஆண்டில், இந்தியாவில், பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக, ஹுருன் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனாவினால் அதிக பாதிப்புக்குள்ளான ஆண்டான, ... |
|
+ மேலும் | |
பங்கு வெளியீட்டில் ‘அனுபம் ரசாயன்’ | ||
|
||
புதுடில்லி:‘அனுபம் ரசாயன்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது. சூரத்தை சேர்ந்த, ‘அனுபம் ரசாயன்’ ... |
|
+ மேலும் | |
Advertisement
முத்தான மூன்று திட்டங்களால் முன்னேறலாம்: அழைக்கிறது தொழில் மையம் | ||
|
||
நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கில், பல்வேறு திட்டங்களை, கோவை மாவட்ட தொழில் மையம் செயல்படுத்தி வருகிறது. சுயதொழில் துவங்குவதற்கு மூன்று ... | |
+ மேலும் | |
கட்டுக்கடங்காமல் 'காப்பர்' விலை: தொழில் முனைவோர் கவலை | ||
|
||
கோவை மாவட்டத்தில், மோட்டார் பம்ப் செட், பவுண்டரி, கிரில் தொழில் என, 5,000க்கும் மேற்பட்ட தொழிலகங்கள் உள்ளன. இவற்றில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மூன்று ... | |
+ மேலும் | |
நாட்டின் பொருளாதார வளர்ச்சி சூடு பிடிக்கிறது: ரிசர்வ் வங்கி | ||
|
||
மும்பை : நாட்டின் பொருளாதார வளர்ச்சி சூடு பிடித்துள்ளதாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:நாட்டில், கொரோனாவின் ... |
|
+ மேலும் | |
தயாரிப்பு துறையில் நிலையான வளர்ச்சி | ||
|
||
புதுடில்லி : கடந்த பிப்ரவரியில், தயாரிப்பு துறை வளர்ச்சி குறியீடு, 0.2 புள்ளிகள் குறைந்த போதிலும், தொடர்ந்து நிலையான முன்னேற்றம் கண்டு வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது குறித்து, ... |
|
+ மேலும் | |
‘மாருதி சுசூகி’ கார் விற்பனை ஜோர் | ||
|
||
புதுடில்லி : கடந்த பிப்ரவரியில், ‘மாருதி சுசூகி இந்தியா’ நிறுவனத்தின் வாகன விற்பனை, 11.8 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து, 64 ஆயிரத்து, 469 ஆக அதிகரித்துள்ளது; இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 1 ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |