செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. நிப்டி தொடர்ந்து 9600 புள்ளிகளுக்கு மேலாகவே காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 135.70 ... | |
+ மேலும் | |
ரூ.2 லட்சத்திற்கு மேல் பரிமாற்றம் : பணம் பெறுபவருக்கு 100% அபராதம் | ||
|
||
புதுடில்லி : ஒரே நாளில் ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேல் பணபரிமாற்றம் செய்வதற்கு மார்ச் மாதம் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தடையை ... |
|
+ மேலும் | |
ஜிஎஸ்டி : கோடையில் உயராத ஏசி, பிரிட்ஜ் விற்பனை | ||
|
||
கோல்கட்டா : நாடு முழுவதும் கோடை வெயில் வெளுத்து வாங்கிய நிலையிலும் பிரிட்ஜ் அல்லது ஏசி விற்பனை அதிகரிக்கவில்லை. மே மாதத்தில் பிரிட்ஜ் மற்றும் ஏசி விற்பனை 20 சதவீதம் சரிவடைந்துள்ளது. ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 குறைவு | ||
|
||
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிவுடன் காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 13ம், சவரனுக்கு ரூ.104ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண ... | |
+ மேலும் | |
மாருதி சுசுகி மே மாத விற்பனை 15 % உயர்வு | ||
|
||
புதுடில்லி : மாருதி சுசுகி நிறுவனத்தின் உள்நாட்டு கார் விற்பனை மே மாதத்தில் 15.5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதேசமயம் இந்நிறுவனம் கடந்த மாதம் அறிமுகம் செய்த சியாஸ் காரின் ... | |
+ மேலும் | |
Advertisement
பங்குச்சந்தைகளில் அதிரடி உயர்வு : சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஜூன் 2) புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று, வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.34 | ||
|
||
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க டாலரை அதிகம் விற்று வருவதால் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்படுகிறது. இன்றைய ... | |
+ மேலும் | |
ஓட்டல் துறையின் வருவாய் 7% அதிகரிக்க வாய்ப்பு: ‘இக்ரா’ நிறுவனம் மதிப்பீடு | ||
|
||
மும்பை : ‘நடப்பு நிதியாண்டில், பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக, ஓட்டல் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறைந்தாலும், வருவாய், 6 – 7 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என, ... | |
+ மேலும் | |
தொடர் இழப்பால் தனியார் மயமாகும் ஏர் இந்தியா | ||
|
||
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்குவது குறித்து, மத்திய அமைச்சரவைக் குழு விரைவில் முடிவெடுக்க உள்ளது. கடந்த, 2007ல், சர்வதேச விமான ... |
|
+ மேலும் | |
பங்குகள் வெளியிட்டு நிதி திரட்ட 2 நிறுவனங்களுக்கு ஒப்புதல் | ||
|
||
புதுடில்லி : பாரத் ரோடு நெட்வொர்க் மற்றும் எம்.ஏ.எஸ்., பைனான்ஷியல் நிறுவனம் ஆகியவற்றின் பங்கு வெளியீட்டுக்கு, ‘செபி’ ஒப்புதல் அளித்துள்ளது. எம்.ஏ.எஸ்., பைனான்ஷியல் ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »