செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 266 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 266.41 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
கேரள மீன் வரத்து அதிகரிப்புகருவாடு விலை "சரிவு' | ||
|
||
ராமாநாதபுரம்:கேரள மீன் வரத்து அதிகரிப்பால், ராமேஸ்வரத்தில் கருவாடு விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினர் கெடுபிடி, மீனவர்கள் ஸ்டிரைக் போன்ற பல காரணங்களால், ராமேஸ்வரம் ... | |
+ மேலும் | |
விவசாயிகளுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் காய்கறி விலை | ||
|
||
ஊட்டி: பெருநகர சந்தைகளின் காய்கறி விலை நிலவரங்களை, குக்கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை, கோவை ... |
|
+ மேலும் | |
250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது பங்குச் சந்தை | ||
|
||
மும்பை : கடந்த 2 வாரங்களுக்கு பிறகு ஆசிய சந்தைகளின் பங்குகள் இன்று உயர்ந்துள்ளன. இதன் எதிரொலியாக இன்றைய பகல் வர்த்தகத்தின் போது இந்திய பங்குச் சந்தைகள் 250 புள்ளிகளுக்கு மேல் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(செப்.,2ம் தேதி, திங்கட்கிழமை) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட், ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ... | |
+ மேலும் | |
Advertisement
ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.66.00 | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல் நாளான இன்று வர்த்தக நேர துவக்கத்தில்(காலை 9.00) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் சரிந்துள்ளது. இறக்குமதியாளர்களிடம் டாலரின் தேவை ... | |
+ மேலும் | |
மீன் விலை திடீர் உயர்வு; அசைவ பிரியர்கள் அதிர்ச்சி | ||
|
||
சென்னை:தடைக்காலத்தை மிஞ்சும் வகையில், சென்னையில் மீன் வகைகளின் விலை திடீரென எகிறியுள்ளது, அசைவ பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வரத்து குறைவால், 25 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது ... | |
+ மேலும் | |
ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் நாளை மறுநாள் ஓய்வு பெறுகிறார் | ||
|
||
மும்பை:இந்திய ரிசர்வ் வங்கி கவர்னராக, கடந்த ஐந்து ஆண்டுகளாக பதவி வகித்த, சுப்பாராவ், நாளை மறுநாள் ஓய்வு பெறுகிறார். அவரை தொடர்ந்து, ரகுராம் ராஜன், புதிய கவர்னராக பொறுப்பு ஏற்க ... | |
+ மேலும் | |
ஏற்றத்தில் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 70.31 ... | |
+ மேலும் | |
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி விரைவில் 10 சதவீதம் உயர்கிறது! | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கு, 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இதற்கான, அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில், தற்போது, 80 ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 3 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |