செய்தி தொகுப்பு
பண்டிகை கால விற்பனை:ரூ.25 ஆயிரம் கோடிசெலவிட நுகர்வோர் தயார் | ||
|
||
லக்னோ:‘நடப்பு பண்டிகை காலத்தில், நுகர்வோர்கள், வலைதளம் வாயிலாக, பல்வேறு பொருட்களை வாங்க, 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிடுவர்’ என, ‘அசோசெம்’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு ... | |
+ மேலும் | |
பருத்தி இழை பாதுகாப்பு கொள்கை: ‘சிமா’ கோரிக்கை | ||
|
||
கோவை:‘‘பருத்தி விலை உயர்வை கட்டுப்படுத்த, பருத்தி இழை பாதுகாப்பு கொள்கையை உருவாக்க வேண்டும்,’’ என, தென்னிந்திய நுாற்பாலைகள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இதன் தலைவர், ... | |
+ மேலும் | |
பங்கு வெளியீட்டுக்கு வர 4 நிறுவனங்கள் முயற்சி | ||
|
||
புதுடில்லி:அவென்யூ சூப்பர் மார்ட் உள்ளிட்ட, நான்கு நிறுவனங்கள், பங்கு வெளியீட்டின் மூலம், நிதி திரட்ட முடிவு செய்துள்ளன. டி மார்டை சேர்ந்த, அவென்யூ சூப்பர் மார்ட், பல்பொருள் ... | |
+ மேலும் | |
விற்பனையில் சாதனை படைத்தமாருதி சுசூகி இந்தியா | ||
|
||
புதுடில்லி:கடந்த செப்., மாதத்தில், மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை, முன் எப்போதும் இல்லாத வகையில், 31 சதவீதம் உயர்ந்து, 1.49 லட்சமாக அதிகரித்து சாதனை ... | |
+ மேலும் | |
வாடகைக்கு சொகுசு கார்கள்கோ கேப்ஸ் அறிமுகம் | ||
|
||
சென்னை:கோ கேப்ஸ் கன்சீர்ஜ் நிறுவனம், சொகுசு கார்கள் வாடகை சேவையை துவக்கியுள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நரேஷ் கூறியதாவது:பாஸ்ட் டிராக்கின் துணை ... | |
+ மேலும் | |
Advertisement
உருக்காலை விரிவாக்க திட்டத்தில்டாடா ஸ்டீல் நிறுவனம் | ||
|
||
புவனேஸ்வர்:டாடா ஸ்டீல் நிறுவனம், கலிங்கா நகரில் உள்ள உருக்காலையை, விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு, ஒடிசா மாநிலம், கலிங்கா நகர் என்ற இடத்தில், ... | |
+ மேலும் | |
பேட்டரி வாகனங்களுக்கு வரிச்சலுகை :தொடர கோரும் கூட்டமைப்பு | ||
|
||
புதுடில்லி:சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தாலும், பேட்டரியால் இயங்கும் வாகனங்களுக்கு, மத்திய அரசின், வரிச்சலுகை தொடர வேண்டும் என, அந்த வாகனங்களின் உற்பத்தியாளர் ... | |
+ மேலும் | |
கம்போடிய மஞ்சள் இறக்குமதியைதடை செய்ய டி.ஆர்.எஸ்., கோரிக்கை | ||
|
||
ஐதராபாத்:டி.ஆர்.எஸ்., என, சுருக்கமாக அழைக்கப்படும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி எம்.பி., கவிதா கூறியதாவது:இந்தியாவின் மஞ்சள் உற்பத்தியில், தெலுங்கானா மாநிலத்தின் ... | |
+ மேலும் | |
விளைபொருள் முன்பேர வணிகம்:ஐ.சி.இ.எக்ஸ்., மீண்டும் துவங்குகிறது | ||
|
||
புதுடில்லி:விளைபொருள் முன்பேர வணிகத்தை மீண்டும் துவக்க, ஐ.சி.இ.எக்ஸ்., நிறுவனத்திற்கு, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி அளித்துள்ளது. ஐ.சி.இ.எக்ஸ்., நிறுவனம், ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |