செய்தி தொகுப்பு
வர்த்தக துளிகள் | ||
|
||
ரிலையன்ஸ் இன்டர்நேஷனல் ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், அதற்கு முழுமையாக சொந்தமான, ‘ரிலையன்ஸ் இன்டர்நேஷனல்’ எனும் நிறுவனத்தை, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள, ‘அபுதாபி குளோபல் ... |
|
+ மேலும் | |
செப்டம்பர் மாத ஏற்றுமதி 21.35 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி கடந்த செப்டம்பர் மாதத்தில் 21.35 சதவீதம் அதிகரித்து, 2.47 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொறியியல் ... |
|
+ மேலும் | |
‘மாருதி சுசூகி’ உற்பத்தி அக்டோபரிலும் பாதிப்பு | ||
|
||
புதுடில்லி:மின்னணு சாதனங்கள் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, அக்டோபர் மாதத்தில் ஹரியானா மற்றும் குஜராத்தில் உள்ள ஆலைகளில் வாகன தயாரிப்பு பாதிக்கப்படும் என ... | |
+ மேலும் | |
பங்கு வெளியீட்டுக்கு வரும் ‘வெல்னஸ் பாரெவர் மெடிகேர்’ | ||
|
||
புதுடில்லி: ‘வெல்னஸ் பாரெவர் மெடிகேர்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணபித்துள்ளது. இந்நிறுவனம், ... |
|
+ மேலும் | |
நாட்டில் வேலைவாய்ப்பு தொடர்ந்து அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:கடந்த செப்டம்பர் மாதத்தில், மாத சம்பள வேலைகளில், வேலைவாய்ப்பு 85 லட்சமாக அதிகரித்துள்ளதாக, சி.எம்.ஐ.இ., எனும், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ... |
|
+ மேலும் | |
Advertisement
வாகன விற்பனை செப்டம்பரில் சரிவு | ||
|
||
புதுடில்லி:கடந்த செப்டம்பர் மாதத்தில், வாகன விற்பனை பரவலாக சரிவையே சந்தித்திருக்கிறது. இதற்கு, உலகளவில் செமிகண்டக்டர் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, மிக முக்கிய காரணமாக ... | |
+ மேலும் | |
வர்த்தக துளிகள் | ||
|
||
துவங்கியது ‘துபாய் எக்ஸ்போ’ மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த, ‘துபாய் எக்ஸ்போ 2020’ துவங்கியது. எட்டு ஆண்டு திட்டமிடல் மற்றும் கோடிக்கணக்கான டாலர் செலவு ஆகிய வற்றுக்கு பின் நடைபெற ... |
|
+ மேலும் | |
வளர்ச்சி கண்ட தயாரிப்பு துறை உற்பத்தி | ||
|
||
புதுடில்லி:கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட தடைகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, தேவைகள் அதிகரித்ததன் காரணமாக, கடந்த செப்டம்பரில், நாட்டின் தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி ... | |
+ மேலும் | |
புதிய பங்கு வெளியீட்டுக்கு ‘ஓயோ’ விண்ணப்பம் | ||
|
||
புதுடில்லி:விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு ... | |
+ மேலும் | |
ஜி.எஸ்.டி., வசூல் 1.17 லட்சம் கோடி ரூபாய் | ||
|
||
புதுடில்லி:நாட்டின் ஜி.எஸ்.டி., வசூல், செப்டம்பர் மாதத்தில், கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து, 1.17லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மேலும், தொடர்ந்து மூன்று மாதங்களாக ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |