செய்தி தொகுப்பு
நடப்பு 2011-12ம் நிதியாண்டில் ஏற்றுமதி ரூ.14 லட்சம் கோடியாக அதிகரிக்கும்:மத்திய வர்த்தக செயலர் நம்பிக்கை | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 29-30ஆயிரம் கோடி டாலராக (13.92-14.40 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்க வாய்ப்புள்ளது என,மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறைச் செயலர் ராகுல் ... | |
+ மேலும் | |
செப்டம்பருடன் முடிவடைந்த அரையாண்டில்நிதிப் பற்றாக்குறை ரூ.3லட்சம் கோடியாக உயர்வு: -பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து- | ||
|
||
நடப்பு 2011-12ம் நிதியாண்டின், செப்டம்பருடன் முடிவடைந்த முதல் ஆறு மாத காலத்தில், நாட்டின் நிதிப்பற்றாக் குறை, சென்ற ஆண்டின் இதே காலத்தை விட, இரு மடங்கு உயர்ந்து, 2 லட்சத்து 92ஆயிரத்து 458 கோடி ... | |
+ மேலும் | |
ஐ.டீ.பி.ஐ. பேங்க் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் | ||
|
||
சென்னை:ஐ.டீ.பி.ஐ., பேங்கின் சார்பில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம், வரும் 5ம் தேதி வரை கடைபிடிக்கப் படுகிறது. இதனை, இவ்வங்கியின் துணை நிர்வாக இயக்குனர் பீ.பி.சிங் உறுதிமொழியேற்றுத் ... | |
+ மேலும் | |
'சென்செக்ஸ்' 224 புள்ளிகள் சரிவு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், செவ்வாய்க் கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. கிரீஸ் நாட்டின் கடன் பிரச்னைக்கு, இன்னும் தீர்வு காணப்படாததால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் ... | |
+ மேலும் | |
உள்நாட்டு கார்கள் விற்பனையில் ஏற்ற இறக்கம் | ||
|
||
சென்னை:சென்ற அக்டோபர் மாதத்தில், நாட்டின் கார்கள் விற்பனை ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. ஒரு சில நிறுவனங்களின் கார்கள் விற்பனை வளர்ச்சி கண்டுள்ள நிலையில், ஒரு சில நிறுவனங்களின் விற்பனை ... | |
+ மேலும் | |
Advertisement
சுற்றுலாத் துறையை மேம்படுத்தமத்திய அமைச்சரவை செயலர் குழு | ||
|
||
புதுடில்லி:இந்தியாவில்,சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், 14 அமைச்சரவைச் செயலர்களைக் கொண்ட உயர் மட்டக் குழுவை, பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார்.பிரதமரின் முதன்மைச் செயலர் ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |