செய்தி தொகுப்பு
3லட்சம் வாகனங்களை திரும்பப்பெறுகிறது ஹோண்டா | ||
|
||
டோக்கியோ : ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹோண்டா மோட்டார் நிறுவனம், சர்வதேச அளவில் 3,04,000 வாகனங்களை திரும்பப் பெற உள்ளதாக அறிவித்து்ள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் அக்கார்டு, ... | |
+ மேலும் | |
சரிவில் துவங்கி ஏற்றத்துடன் முடிவடைந்த பங்குவர்த்தகம் | ||
|
||
மும்பை : வார வர்த்தகத்தின் இறுதிநாளான இன்று சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை ... | |
+ மேலும் | |
ஐதராபாத்தில் டிசைன் சென்டர் அமைக்கிறது ஸ்மார்ட்பிளே | ||
|
||
ஐதராபாத் : வயர்லெஸ் சாப்ட்வேர், சிஸ்டம் டிசைன், டிஜிட்டல் மற்றும் அனலாக் சேவைகளை வழங்கி வரும் முன்னணி நிறுவனமான ஸ்மார்ட்பிளே டெக்னாலஜிஸ் நிறுவனம், ஐதராபாத்தில் டிசைன் சென்டரை ... | |
+ மேலும் | |
வென்சாட் நிறுவனத்துடன் கைகோர்க்கிறது ரிலையன்ஸ் மீடியாவொர்க்ஸ் | ||
|
||
மும்பை : ரிலையன்ஸ் மீடியா வொர்க்ஸ் (ஆர்எம்டபிள்யூ) நிறுவனம், விசுவல் எபெக்ட்ஸ், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் அனிமேசன் கேபபிலிட்டியை விரிவுபடுத்தும் பொருட்டு, வென்சாட் டெக் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 48 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தொடர்ந்து ஏற்றம் பெற்று வரும் தங்கம், இன்றும் தன்னிலை மாறாமல், பவுனுக்கு ரூ. 48 அதிகரித்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 2734 என்ற ... | |
+ மேலும் | |
Advertisement
வெளிநாட்டு டிபாசிட்களை கவரும் நடவடிக்கையில் களமிறங்கியது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா | ||
|
||
மும்பை : நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வெளிநாட்டு டெபாசிட்களை அதிகளவில் கவரும் நடவடிக்கைகளில் களமிறங்கி உள்ளது. இதன்படி முதற்கட்டமாக, ... | |
+ மேலும் | |
45 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது பங்குவர்த்தகம் | ||
|
||
மும்பை : வாரவர்த்தகத்தின் இறுதிநாளான இன்று, பங்குவர்த்தகம் 45 புள்ளிகள் சரிவுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 44.75 புள்ளிகள் குறைந்து ... | |
+ மேலும் | |
'சென்செக்ஸ்' 360 புள்ளிகள் அதிகரிப்பு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வியாழக் கிழமையன்று சிறப்பாக இருந்தது. காலையில், பங்கு வர்த்தகம் தொடங்கிய ஒரு சில நொடிகளில், 'சென்செக்ஸ்' 400 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்தது.அமெரிக்கா, ... |
|
+ மேலும் | |
அயல்நாடு வாழ் இந்தியர்கள் கடன் வாங்கி முதலீடு:இந்தியாவில் அதிக ஆதாயம் கிடைப்பதால்... | ||
|
||
சென்னை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வீழ்ச்சி கண்டுள்ளதாலும், இந்தியாவில், வட்டி விகிதம் உயர்ந்துள்ளதாலும், அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள், நம் நாட்டில், அதிக ... |
|
+ மேலும் | |
நவம்பர் மாதத்தில் வாகனங்கள் விற்பனை சிறப்பான அளவில் வளர்ச்சி | ||
|
||
சென்னை:நடப்பாண்டு நவம்பர் மாதத்தில், ஒட்டுமொத்த அளவில், வாகனங்கள் விற்பனை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் மானேசர் தொழிற்சாலையில் ஏற்பட்ட ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |