செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 106 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன. இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்த்ததை விட உயர்ந்தது, தொழில்துறை உற்பத்தியில் ... | |
+ மேலும் | |
இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் போன்கள் தயாரிப்பு நிறுவனம்! | ||
|
||
அடுத்த ஆண்டு முதல், மைக்ரோமேக்ஸ் நிறுவனம், தன் மொபைல் போன்களை, இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது, ஸ்மார்ட் போன் விற்பனையில், இரண்டாவது இடத்தை, ... | |
+ மேலும் | |
திருப்பதியில் குவியும் சில்லரை நாணயங்கள் நேரடியாக சேகரிக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் | ||
|
||
திருப்பதி:திருமலையில், நாணயங்களை நேரடியாக சேகரிக்க, ரிசர்வ் வங்கி, ஒப்புதல் அளித்துள்ளது. திருமலை ஏழுமலையானுக்கு, பக்தர்கள் காணிக்கை செலுத்தும், ரூபாய் நோட்டு, நாணயம், தங்கம், வெள்ளி, ... | |
+ மேலும் | |
தக்காளி, வெங்காயத்தை வீழ்த்தி வெள்ளைப்பூண்டு விலை விறுவிறு | ||
|
||
வாஷி: வட மாநிலங்களில், சில வாரங்களுக்கு முன், வெங்காயம் மற்றும் தக்காளி, நூறு ரூபாயை தாண்டி விற்பனையான நிலையில், அந்த இடத்தை, இப்போது, வெள்ளைப்பூண்டு பிடித்துள்ளது. வட மாநிலங்கள் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.96 குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(டிச., 2ம் தேதி, திங்கட்கிழமை) சவரனுக்கு ரூ.96 குறைந்துள்ளது. வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒரு ... | |
+ மேலும் | |
Advertisement
இந்திய பங்குசந்தைகளில் ஏற்றம் | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணிநிலவரப்படி) மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 70.67 புள்ளிகள் உயர்ந்து ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.62.31 | ||
|
||
மும்பை : வாரத்தின் துவக்க நாளான இன்று(டிச., 2ம் தேதி) இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு காணப்படுகிறது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் ... | |
+ மேலும் | |
என்.ஆர்.ஐ., டெபாசிட்டிற்கானவட்டி சலுகை காலம் நீட்டிப்பு | ||
|
||
மும்பை:வெளிநாடு வாழ் இந்தியர்களின் டெபாசிட்டிற்கு, வங்கிகள் அதிக வட்டி வழங்குவதற்கான காலக்கெடு, மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டில் ரூபாய் மதிப்பை, ... | |
+ மேலும் | |
வங்கி சேமிப்பு கணக்கிற்கு காலாண்டிற்குள் வட்டி வழங்க வேண்டும் | ||
|
||
மும்பை:வங்கிகள், வாடிக்கையாளர் களின் சேமிப்பு கணக்கு மற்றும் குறித்த கால டெபாசிட்டிற்கு, 3 மாதங்களுக்கு உள்ளாகவே வட்டி வழங்கலாம் என, அனைத்து வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கி அறிக்கை ... | |
+ மேலும் | |
உலக கறுப்பு தேயிலை உற்பத்தி:165 கோடி கிலோவாக அதிகரிப்பு | ||
|
||
குன்னுார்:நடப்பாண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான முதல் 10 மாத காலத்தில், சர்வதேச கறுப்பு தேயிலை உற்பத்தி, 164.90 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. இது,கடந்தாண்டு இதே காலத்தில், 152 கோடி ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |