செய்தி தொகுப்பு
கமாடிட்டி சந்தை | ||
|
||
கச்சா எண்ணெய் கச்சா எண்ணெய் விலையில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிகப்படியான சரிவு நிகழ்ந்தது. 2011-ம் ஆண்டுக்கு பின் ஏற்பட்ட சரிவு இதுவேயாகும்.அக்டோபர் ... |
|
+ மேலும் | |
பங்குச் சந்தை | ||
|
||
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், 1,700 புள்ளிகள் சரிந்து, 10 ஆயிரம் புள்ளிகள் வரை எட்டியிருந்தது. கடந்த நவம்பர் மாதத்தில், ... | |
+ மேலும் | |
அன்னிய முதலீட்டாளர்கள் சொல்லும் செய்தி | ||
|
||
ரூபாயின் மதிப்பு இழப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, அன்னிய முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான பங்கு விற்பனை என்ற சூழலில் துவங்கிய நவம்பர் மாதம், முற்றிலும் மாறுபட்ட சூழலில் ... | |
+ மேலும் | |
விவசாயிகள் காக்கப்படுவரா? | ||
|
||
ஒவ்வொரு காலாண்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்று சொல்லப்படும், ஜி.டி.பி., எண்கள் வெளியாகி,மகிழ்ச்சியையோ, அச்சத்தையோ, எச்சரிக்கையையோ கொடுக்கும்.இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு, ... | |
+ மேலும் | |
சந்தை ஏற்ற இறக்கத்தை சாதகமாக்கி கொள்வது எப்படி? | ||
|
||
பங்குச்
சந்தையின் ஏற்ற இறக்கமான போக்கு கவலை அளித்தாலும், இதை முதலீட்டாளர்கள்
சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என, வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர். கடந்த சில மாதங்களாக ... |
|
+ மேலும் | |
Advertisement
நிதி இலக்குகளுக்கு ஏற்ப முதலீடுகள் அமைவதற்கான வழிகள்! | ||
|
||
உங்கள் நிதி இலக்குகள் குறுகிய கால தன்மை கொண்டவையோ அல்லது நீண்ட கால தன்மை கொண்டவையோ அவற்றை அடைய நீங்கள் முதலீட்டை தொடர்வது முக்கியம். அதே போல, முதலீட்டு வாய்ப்புகள் நிதி ... | |
+ மேலும் | |
ஊழியர்கள் நலனில் அதிகரிக்கும் கவனம் | ||
|
||
இந்திய நிறுவனங்கள் ஊழியர்களின் நலனை பாதுகாப்பதில், அதிக கவனம் செலுத்தி வருவது, ‘இந்திய ஆரோக்கியம் மற்றும் நலம்’ ஆய்வில் தெரிய வந்துள்ளது. சர்வதேச அமைப்பான, ‘வில்ஸ் ... |
|
+ மேலும் | |
கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு மவுசு! | ||
|
||
வங்கிகள் வீட்டுக்கடன் வழங்குவதை அதிகரித்திருக்கும் நிலையில், வீடுகளின் விற்பனை அந்த அளவு அதிகரிக்காத சூழலே, ரியல் எஸ்டேட் துறையில் நிலவுகிறது.பல்வேறு ... |
|
+ மேலும் | |
நவம்பரில் ஜி.எஸ்.டி., வருவாய் ரூ. 97,637 கோடி | ||
|
||
புதுடில்லி:கடந்த நவம்பரில், ஜி.எஸ்.டி., வருவாய், 97,637 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இது, அக்டோபரில், 1,00,710 கோடி ரூபாயாக இருந்தது.இந்தாண்டு ஏப்ரலில், முதன் முறையாக, ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சம் கோடி ... | |
+ மேலும் | |
யு.பி.ஐ., பட்டுவாடா அபார வளர்ச்சியில் மின்னணு பண பரிவர்த்தனை துறை | ||
|
||
புதுடில்லி:கடந்த, நவம்பரில், யு.பி.ஐ., மூலம் மேற்கொள்ளப்பட்ட, மின்னணு பணப் பரிவர்த்தனைகள், முதன் முறையாக, 50 கோடியை கடந்துள்ளன. மொபைல் போன் மூலம் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |