செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன | ||
|
||
மும்பை : ஏப்ரல் முதல் புதிய கணக்கு தொடங்கி உள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் நேற்று அதிக ஏற்றம் கண்டன. அந்த ஏற்றம் இன்றும் தொடர்ந்தன. வங்கி, ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு துறை ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 அதிகரித்திருக்கிறது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஏப்., 3) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,938-க்கும், சவரனுக்கு ... | |
+ மேலும் | |
பங்கு வெளியீட்டில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சாதனை | ||
|
||
புதுடில்லி;கடந்த நிதியாண்டில், சிறிய, நடுத்தர நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 2,155 கோடி ரூபாய் திரட்டி சாதனை படைத்து உள்ளன. இது, முந்தைய நிதியாண்டில் திரட்டியதை ... | |
+ மேலும் | |
ஷிகா ஷர்மா பணி நீட்டிப்புக்கு ஆக்சிஸ் வங்கி விளக்கம் | ||
|
||
மும்பை:‘வங்கி துறையில், மூத்த அதிகாரிகளின் தேர்வு நடைமுறை தான், ஆக்சிஸ் வங்கி தலைமை செயல் அதிகாரி ஷிகா ஷர்மாவிற்கான பணி நீட்டிப்பிலும் பின்பற்றப்பட்டது’ என, அவ்வங்கி ... | |
+ மேலும் | |
‘இ – வே’ பில் இம்முறை வெற்றி | ||
|
||
புதுடில்லி:‘இ – வே’ பில் எனப்படும், பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்புவதற்கான, மின்வழிச் சீட்டு நடைமுறை, இம்முறை வெற்றிகரமாக ... | |
+ மேலும் | |
Advertisement
‘வங்கி கடன் நடைமுறைகளை சோதிக்க வேண்டும்’ | ||
|
||
மும்பை:‘‘வங்கிகள், கடன் வழங்குவதற்காக பின்பற்றும் நடைமுறைகளை, மிக ஆழமாக சோதிக்க வேண்டும்,’’ என, உண்மை விளம்பி அரவிந்த் குப்தா வலியுறுத்தியுள்ளார். இந்திய ... |
|
+ மேலும் | |
திராட்சை இனி இனிக்காது | ||
|
||
சென்னை:விலை குறைவான திராட்சைக்கு முந்த வேண்டியது அவசியமாகி உள்ளது.கோயம்பேடு சந்தையில், திராட்சை தற்போது ஒரு டிரே (10 கிலோ) 550 – 600 ரூபாய் வரை விற்பனையாகிறது. மஹாராஷ்டிரா ... | |
+ மேலும் | |
போராட்டம்: விலை எகிறும் | ||
|
||
சென்னை:தொடர் போராட்டங்களால், காய்கறி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கோயம்பேடு காய்கறி சந்தையில், காய்கறி விலை மெல்ல உயரத் துவங்கியுள்ளது. 70 ரூபாய்க்கு விற்று வந்த ... | |
+ மேலும் | |
வாராக்கடன் நிறுவனங்கள் இன்னும் அதிகரிக்கும் | ||
|
||
புதுடில்லி:‘கடந்த நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில், வங்கி கடனை திரும்ப செலுத்த தவறும் நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ ... | |
+ மேலும் | |
வாராக்கடன் நிறுவனங்கள் இன்னும் அதிகரிக்கும் | ||
|
||
புதுடில்லி:‘கடந்த நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில், வங்கி கடனை திரும்ப செலுத்த தவறும் நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |