செய்தி தொகுப்பு
இந்தியன் வங்கி இணைப்பு சர்வர் பிரச்னையால் சிக்கல் | ||
|
||
சென்னை:கடந்த, 1ம் தேதி முதல், இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கி இணைந்து விட்டது.இருப்பினும், கடந்த இரண்டு நாட்களாக, வங்கி, ‘சர்வர்’ பிரச்னை காரணமாக, சேவைகள் கிடைக்காமல், ... | |
+ மேலும் | |
ஸ்மார்ட்போன் தொழிலில் ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு | ||
|
||
புதுடில்லி:இந்திய ஸ்மார்ட்போன் தொழில், கொரோனா வைரஸ் தாக்கத்தால், 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்திக்கக்கூடும் என, ’கவுன்டர்பாயின்ட் ரிசர்ச்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, ... |
|
+ மேலும் | |
இந்தியாவில் சில்லரை விற்பனை மே மாதத்திலிருந்து அதிகரிக்கும் | ||
|
||
புதுடில்லி:இந்தியாவில், சில்லரை விற்பனை, மே மாதத்திலிருந்து பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புகள் இருப்பதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. 'கேப்பில்லரி டெக்னாலஜிஸ்' ... |
|
+ மேலும் | |
பங்குச் சந்தைகள் சரிவு வளர்ச்சி கணிப்புகளால் பாதிப்பு | ||
|
||
மும்பை:ஆசிய மேம்பாட்டு வங்கியின் பொருளாதார கணிப்புகளாலும், வங்கி பங்குகள் விலை சரிவாலும், கொரோனா வைரஸ் தாக்குதலால் பொருளாதார நிலையில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்ததாலும், நேற்று, ... | |
+ மேலும் | |
30 ஆண்டு சரிவில் இந்தியா: பிட்ச் ரேட்டிங்ஸ் | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, கடந்த, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் காணும் என, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ தெரிவித்து உள்ளது. மேலும், நடப்பு ... | |
+ மேலும் | |
Advertisement
இலவச வாடகை டிராக்டர் டாபே அறிவிப்பு | ||
|
||
சென்னை:தமிழ்நாட்டில் உள்ள சிறு விவசாயிகள், கொரோனா வைரஸ் மூலம் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க, இலவச வாடகை டிராக்டர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, டாபே நிறுவனம். இது குறித்து, ... |
|
+ மேலும் | |
மின் கட்டணம் செலுத்த அவகாசம் | ||
|
||
சென்னை:மார்ச் மாத மின் கட்டணத்தை செலுத்த, இரண்டு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என, குறு, சிறு நிறுவனங்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், ... |
|
+ மேலும் | |
பண பரிவர்த்தனையில் ‘இந்தியா போஸ்ட்’ நிறுவனம் | ||
|
||
புதுடில்லி:‘இந்தியா போஸ்ட்’ நிறுவனம், மூன்று நாட்களில், 2,680 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகளை செய்துள்ளது. கடந்த வாரம் வியாழன் முதல், சனி வரையிலான மூன்று நாட்களில் மட்டும், ... |
|
+ மேலும் | |
அத்தியாவசிய பொருள் பட்டியலில் போனை சேர்க்க கோரிக்கை | ||
|
||
புதுடில்லி:மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களை, ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என, இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|