சென்செக்ஸ் 160 புள்ளிகள் சரிவில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 160.13 புள்ளிகள் குறைந்து 19575.64 ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2593 ... | |
+ மேலும் | |
தமிழகத்தில் 4.50 கோடி பாட்டில் பீர் விற்பனை | ||
|
||
கோடை வெயிலால், டாஸ்மாக் கடைகளில், சென்ற ஏப்ரல் மாதத்தில், 4.50 கோடி பாட்டில் பீர் விற்பனையாகியுள்ளது. தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, ஒரு வாரத்துக்கு தேவையான, பீர் இருப்பு, கடைகளில் ... |
|
+ மேலும் | |
வர்த்தக சிலிண்டர் விலை ரூ.95 குறைப்பு | ||
|
||
சென்னை: ஓட்டல்களில் பயன்படுத்தப்படும், வர்த்தக சிலிண்டர்கள் விலை, 95 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உபயோக சிலிண்டர், வர்த்தக சிலிண்டர் என, இரண்டு ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய காலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ... |
|
+ மேலும் | |
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு | ||
|
||
மும்பை: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டியை கால் சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது 7.50 சதவீதமாக உள்ள இந்த வட்டி விகிதம் 7.25 சதவீதமாக ... |
|
+ மேலும் | |
சரிவுடன் தொடங்கியது இன்றைய வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 84.12 புள்ளிகள் ... |
|
+ மேலும் | |
அரசு ஊழியர்கள், ஆசிரியருக்கு 8 சதவீத அகவிலைப்படி உயர்வு | ||
|
||
சென்னை : தமிழக அரசு ஊழியர்களுக்கு, 8 சதவீத அகவிலைப் படி உயர்வை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து, சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்பு: மத்திய ... |
|
+ மேலும் | |
சென்னை வணிக வளாகங்களுக்கு பெருகும் மவுசு காலியிடங்களின் எண்ணிக்கை குறைகிறது | ||
|
||
மும்பை:சென்னையில் உள்ள மிகப் பெரிய வணிக வளாகங்களில், பொருட்கள் வாங்குவதற்கும், உணவு உண்பதற்கும், திரைப்படங்களை கண்டு களிப்பதற்கும் வரும், மக்கள் கூட்டம் கணிசமாக அதிகரித்து ... |
|
+ மேலும் | |
அதிக சந்தை மதிப்புள்ள நிறுவன பங்குகளில்அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரிப்பு | ||
|
||
மும்பை:கடந்த ஆறு ஆண்டுகளில், அன்னிய நிதி நிறுவனங்கள், அதிக சந்தை மதிப்பை கொண்டுள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.அதே சமயம், இதே காலத்தில், குறைந்த சந்தை மதிப்பை ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »