செய்தி தொகுப்பு
இந்தியாவில் அதிகம் விரும்பும் ‘பிராண்டு’ தென்கொரியாவின் எல்.ஜி., முதலிடம்: டி.ஆர்.ஏ., ஆய்வறிக்கை | ||
|
||
புதுடில்லி : ‘இந்தியாவில், அதிகமானோர் விரும்பும், ‘பிராண்டு’களில், தென்கொரியாவின், எல்.ஜி., முதலிடத்தை பிடித்துள்ளது’ என, டி.ஆர்.ஏ., எனப்படும், டிரஸ்ட் ரீசர்ச் அட்வைசரி ... | |
+ மேலும் | |
இருசக்கர வாகனங்கள் துறை விறு விறு வளர்ச்சி | ||
|
||
புதுடில்லி : கடந்த அக்டோபரில், இருசக்கர வாகனங்கள் துறையில், முன்னணி நிறுவனங்களின் விற்பனை அதிகரித்து உள்ளது. நாட்டில், இருசக்கர வாகனங்கள் விற்பனையில், ஹீரோ மோட்டார் ... |
|
+ மேலும் | |
ரூ.100 மட்டும் தரும் ஏ.டி.எம்., ரிசர்வ் வங்கி புதிய திட்டம் | ||
|
||
மும்பை : ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுமக்கள் பயன்பெறும் நோக்கில், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,களில், 100 ரூபாய் நோட்டுக்களை அதிக அளவில் வழங்க நடவடிக்கை ... | |
+ மேலும் | |
சேவை துறை வளர்ச்சி பி.எம்.ஐ., குறியீடு உயர்வு | ||
|
||
புதுடில்லி : நிக்கி இந்தியா சர்வீசஸ் நிறுவனம், கடந்த அக்., மாதத்திற்கான, சேவை துறையின் வளர்ச்சி குறித்த, பி.எம்.ஐ., குறியீட்டு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், நாட்டின் சேவை துறை, ... | |
+ மேலும் | |
கல்லுாரி மாணவர்களுக்கு வேலை; அரசுடன் ‘லிங்கட் இன்’ ஒப்பந்தம் | ||
|
||
மும்பை : சர்வதேச வேலைவாய்ப்பு வலைதளமான, ‘லிங்கட் இன்’ இந்திய மாணவர்களுக்கு, அதிகளவில் பணிவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டத்தை துவக்கியுள்ளது. இதற்காக, ... |
|
+ மேலும் | |
Advertisement
அலுமினியத்திற்கு வரி சலுகை; மத்திய அரசு விரைவில் முடிவு | ||
|
||
புதுடில்லி : அலுமினியம் தொழிலுக்கு, வரிச்சலுகை அளிப்பது குறித்து, மத்திய அரசு, விரைவில் முடிவு எடுக்க உள்ளது. இந்தியாவில், ஆண்டுக்கு, 40 லட்சம் டன் அலுமினியம் உற்பத்தி ... |
|
+ மேலும் | |
புதிய மொபைல் ‘ஆப்’ யெஸ் பேங்க் அறிமுகம் | ||
|
||
புதுடில்லி : தனியார் துறையைச் சேர்ந்த, யெஸ் பேங்க், வாடிக்கையாளர்களின் வசதிக்காக, புதிய மொபைல் ‘ஆப்’ சேவையை அறிமுகம் செய்துள்ளது. யெஸ் பேங்க், இந்தியாவில் வங்கி சேவையில் ... |
|
+ மேலும் | |
‘காதி பொருட்கள் விற்பனை ரூ.5,000 கோடியை தாண்டும்’ | ||
|
||
புதுடில்லி : காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைவர், வினய் குமார் சக்சேனா கூறியதாவது:காதி பொருட்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஏராளமான, ‘ஆர்டர்’கள் குவிந்து ... | |
+ மேலும் | |
5 முதல் 28 சதவீதம் வரை - ஜிஎஸ்டி.,க்கு நான்கு அடுக்கு வரிவிகிதம் | ||
|
||
புதுடில்லி: ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், ஜி.எஸ்.டி., வரி 5, 12,18,28 சதவீதம் என நான்கு அடுக்கு வரி விகிதமாக நிர்ணயம் செய்ய ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக சரிவு | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போது பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பமாகின. இருப்பினும் சற்றுநேரத்திலேயே ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 3 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|