செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் புதிய உச்சத்துடன் நிறைவு | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த மூன்று தினங்களாக தினம் ஒரு புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன. இன்று புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. நாட்டின் முன்னணி நிறுவன ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை, மாலைநிலவரம் : சவரனுக்கு ரூ.40 சரிவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 சரிந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(நவ.,3) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,785-க்கும், சவரனுக்கு ரூ.40 ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.53 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ... |
|
+ மேலும் | |
தினம் ஒரு புதிய உச்சத்தை தொடும் இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த மூன்று தினங்களாக தினம் ஒரு புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் ... | |
+ மேலும் | |
‘டாலரை முறையின்றி குவிப்பதாக இந்தியாவை குற்றஞ்சாட்ட கூடாது’: அமெரிக்காவிற்கு ரகுராம் ராஜன் அறிவுரை | ||
|
||
சிங்கப்பூர் : ‘‘இந்தியாவை, வரம்பு மீறி டாலரை குவிக்கும் நாடாக, அமெரிக்கா முத்திரை குத்தக் கூடாது,’’ என, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் வலியுறுத்தி ... | |
+ மேலும் | |
Advertisement
‘டார்க் ஸ்டோர்’ விற்பனை கிடங்கு வால்மார்ட் நிறுவனம் திறந்தது | ||
|
||
மும்பை : வால்மார்ட் நிறுவனம், குறிப்பிட்ட பகுதியில், அனைத்து பொருட்களையும், ‘ஆன் – லைன்’ வாடிக்கையாளர்கள் பெறும் வகையில், ‘டார்க் ஸ்டோர்’ என்ற விற்பனை கிடங்கை, மும்பை, ... | |
+ மேலும் | |
எஸ்.பி.ஐ., கடன் – டிபாசிட் வட்டி குறைப்பு | ||
|
||
புதுடில்லி : எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டியை, 0.5 சதவீதம் குறைத்துள்ளது. அதே சமயம், பல்வேறு, ‘டிபாசிட்’களுக்கான வட்டி, 0.25 ... | |
+ மேலும் | |
தேங்காய் உற்பத்தி 80 சதவீதம் சரிவு | ||
|
||
நாமக்கல் : கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால், தேங்காய் உற்பத்தி, 80 சதவீதம் சரிந்துள்ளது. அதனால், விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில், ... |
|
+ மேலும் | |
‘விர்ச்சுவல் கரன்சி’ முகவர்களுக்கு தடை? | ||
|
||
புதுடில்லி : ‘வலைதளத்தில், ‘விர்ச்சுவல் கரன்சி’ எனப்படும், மெய்நிகர் கரன்சியின் பரிவர்த்தனையில் ஈடுபடும் முகவர்களுக்கு, தடை விதிக்க வேண்டும்’ என, உயர்மட்டக் குழு ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |