செய்தி தொகுப்பு
சொன்னபடி கேளு... | ||
|
||
ஸ்மார்ட் ஸ்பீக்கர் வாங்க நினைப்பவர்கள், இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருக்கலாம். பிரபல சீன நிறுவனமான, வாவேய் (சீன பெயர்களை உச்சரிப்பதும் எழுதுவதும் ஒரு பெரிய சவால்தான்) புதிதாக செயற்கை ... | |
+ மேலும் | |
சிவப்பு ராட்சஸன் | ||
|
||
சில படங்கள் தீபாவளிக்கு ரிலீசாகப் போவதாக அறிவித்து, எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி, கடைசியில் வராமல் தள்ளிப் போய்விடும். அதே கதைதான், நுபியா ரெட்மேஜிக் போன் ரிலீசும். தீபாவளிக்கு ... | |
+ மேலும் | |
சாரி, கொஞ்சம் ஓவர் | ||
|
||
வல்லவனுக்கு வல்லவன் இல்லாமலா இருப்பான்?மிபேண்டு 2 மி, பேண்டு 3 இவற்றுக்கு போட்டியாக ஏ.எப்.பி.,20 எனும் புதிய ஸ்மார்ட் பேண்டு பிட்னஸ் டிராக்கர் ஒன்றை களத்தில் இறக்கி விட்டுள்ளது அம்ப்ரேன் ... | |
+ மேலும் | |
சாம்சங் எஸ்.டி., கார்டு | ||
|
||
சாம்சங் கேலக்ஸி நோட் அறிமுகமாகி, மாதங்கள் பல ஆகிவிட்டன. இந்த போனில், எஸ்.டி., கார்டு மூலமாக கூடுதலாக, 512 ஜி.பி., அளவுக்கு சேமிக்கலாம். ஆனால், 512 ஜி.பி., எஸ்.டி., கார்டு வேண்டுமென்றால் வேறு ... | |
+ மேலும் | |
புதிய ஐபேடு புரோ | ||
|
||
ஆவலுடன் எதிர்பார்த்த ஐபேடு புரோ, புதிய வடிவமைப்புடன், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘பேஸ் ஐடி’ எனும் முகத்தை வைத்து அடையாளம் காணும் வசதியை, இந்த மாடலில் ஆப்பிள் அறிமுகம் ... | |
+ மேலும் | |
Advertisement
வேகமே விவேகம் | ||
|
||
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ‘ஒன்பிளஸ் 6டி’ இந்தியாவில் அறிமுகம் ஆகிவிட்டது. இந்திய பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில், சத்தம் போடாமல் முதலிடத்தை பிடித்த ஒன்பிளஸ் நிறுவனத்தின் ... | |
+ மேலும் | |
நிதி சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கணும்:ரிசர்வ் வங்கிக்கு அசோசெம் வேண்டுகோள் | ||
|
||
புதுடில்லி:‘வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, 30,000 – 40,000 கோடி ரூபாய் வரை, கடனுதவி வரம்பை உயர்த்தி, நிதிச் சந்தையின் பணத் தட்டுப்பாட்டு பிரச்னைக்கு, ரிசர்வ் வங்கி தற்காலிக தீர்வு காண ... | |
+ மேலும் | |
1,198 நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை | ||
|
||
கோல்கட்டா:கடந்த, செப்., நிலவரப்படி, 1,098 நிறுவனங்கள் மீது, திவால் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.இவற்றில், 52 நிறுவனங்கள், தீர்வு திட்டத்தின் கீழ், கடனை ... | |
+ மேலும் | |
தரமற்ற டி.எம்.டி., கம்பி புழக்கம்: மத்திய அரசு விசாரிக்க முடிவு | ||
|
||
புவனேஸ்வர்:கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும், டி.எம்.டி., கம்பிகளின் தரம் குறித்த புகார் விசாரிக்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.மும்பையைச் சேர்ந்த, கட்டுமான துறை ஆய்வு ... | |
+ மேலும் | |
1
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|