சென்செக்ஸ் 34 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது! | ||
|
||
மும்பை : 19 மாதங்களுக்கு பின்னர் கடந்த நான்கு நாட்களாக அதிக ஏற்றத்துடன் இருந்த இந்திய பங்குசந்தைகள் வாரத்தின் முதல்நாளில்(03.12.12) சரிவுடன் முடிந்து இருக்கிறது. நல்ல லாபம் கிடைத்ததால் ... | |
+ மேலும் | |
நோக்கியா ஆஷா 205, ஆஷா 206 வெளியானது | ||
|
||
இந்திய மொபைல் சந்தையில் நவம்பர் இறுதி வாரத்தில், நோக்கியா நிறுவனம் இரண்டு புதிய மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அவை நோக்கியா ஆஷா 205 மற்றும் நோக்கியா ஆஷா 206. இதுவரை ... | |
+ மேலும் | |
41 எம்.பி. கேமராவுடன் நோக்கியா 808 ப்யூர் வியூ விலை குறைப்பு | ||
|
||
நோக்கியா தன் லூமியா 920 சூப்பர் போனை தீபாவளி கொண்டாட்ட விற்பனைக்குக் கொண்டு வர இயலாமல் போய்விட்டது. ஆனால், தன்னிடம் இருந்து ஏதேனும் சிறப்பாக எதிர்பார்த்த தன் வாடிக்கையாளர்களுக்கு, ... | |
+ மேலும் | |
பொருளாதார வளர்ச்சி குறைவு : அசோசெம் ஆய்வில் திடுக் | ||
|
||
புதுடில்லி :"நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வரும் மாதங்களில் சற்றே பாதிப்படையும்' என, இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. நிதிப் பற்றாக்குறையைக் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை உயர்வு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மாலை நேரநிலவரப்படி சவரனுக்கு ரூ.16 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2951 ... | |
+ மேலும் | |
உச்சத்தில் திண்டுக்கல் மல்லி | ||
|
||
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் மல்லிகை, முல்லை பூ விலை அதிகரித்துள்ளது.நேற்றைய விலை(ஒரு கிலோ): கடந்த வாரம் ரூ.150-க்கு விற்ற மல்லிகை ரூ.800-க்கும், ரூ.200-க்கு விற்ற முல்லை ரூ.850 க்கும் விற்றது. பிற ... | |
+ மேலும் | |
ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 65.45 புள்ளிகள் ... |
|
+ மேலும் | |
அலைபேசி சேவை நிறுவனங்களை மாற்ற ஆர்வம்:எம்.என்.பி., திட்டத்தின் கீழ்... | ||
|
||
மும்பை:அலைபேசி எண்ணை மாற்றாமல், ஒரு நிறுவனத்தில் இருந்து வேறொரு நிறுவனத்தின் சேவையை, பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அலைபேசி சேவை நிறுவனங்கள், ... |
|
+ மேலும் | |
இஞ்சி உற்பத்தி 30 சதவீதம் குறைவு | ||
|
||
கொச்சி:உள்நாட்டில், இஞ்சி உற்பத்தி, 30-40 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், இதன் விலை கணிசமான அளவிற்கு உயர்ந்துள்ளது.சர்வதேச அளவில், இஞ்சி உற்பத்தி, ஆண்டுக்கு, 8.35 லட்சம் டன் என்ற அளவில் ... |
|
+ மேலும் | |
நாட்டின் நெல் கொள்முதல் 1.16 கோடி டன்னாக அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:நடப்பு சந்தை பருவத்தில் (அக்.,-செப்.,), நவம்பர் 27ம் தேதி வரையிலுமாக, நாட்டின், நெல் கொள்முதல், 1.16 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற பருவத்தின், இதே காலத்தில், ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |